இலங்கை நெருக்கடி தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகை லாஸ்லியா
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இலங்கை தமிழரும் பிக்பாஸ் புகழுமான நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், மிக மோசமான யுத்தத்தை … Read more