மக்கள் எதிரி அல்ல…இதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது! சங்கக்கார அறிக்கை
மக்கள் எதிரி அல்ல என்று என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடி குறித்து சங்கக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். மக்கள் மற்றும் குடும்பங்கள் நாளுக்கு நாள் விரக்தியுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கடினமாகி வருகிறது. தேவையான தீர்வை கேட்டு மக்கள் போராடி வருகின்றனர். ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயார்! … Read more