இலங்கையில் வலுக்கும் மக்கள் போராட்டம்: அவசர நிலை பிரகடனம் அறிவித்த கோட்டாபய ராஜபக்ச

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இதனிடையே , அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணி கட்சிகள் தங்கள் … Read more

2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 4 விமானிகள் பலி

தென் கொரியாவில் இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 விமானிகள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) தென் கொரிய விமானப்படையின் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டதாக சியோல் இராணுவம் தெரிவித்துள்ளது. கேடி-1 பயிற்சி ஜெட் விமானங்கள் தலைநகர் சியோலில் இருந்து தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சச்சியோன் நகருக்கு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Photo: AP “Sacheon விமான தளத்தில் இருந்த இரண்டு KT-1 … Read more

பஞ்சாப் அணியை கடைசிவரை கதறவிட்ட ரஸல்! 14.3 ஓவர்களில் கொல்கத்தா அபார வெற்றி

ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் … Read more

உமேஷ் யாதவ் வெறித்தனம்! 137 ஓட்டங்களுக்கு பஞ்சாப் அணி ஆல்-அவுட்

2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் துடுப்பாட காலத்தில் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் … Read more

இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த டீயை ஒருவாட்டி குடிச்சு பாருங்க..! சளி இருமல் உங்கள் கிட்ட கூட நெருங்காது

பொதுவாக காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் என்று பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து அதிக தொல்லைகளை தரும். இந்த சளி இருமல் பிரச்சனைகளை நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிதில் சரி செய்துவிட முடியும். அதற்கு ஒரு சூப்பரான மருத்துவ குணங்கள் நிறைந்த டீ உள்ளது. தற்போது அதனை எப்படி எளியமுறையில் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.  தேவையானவை இஞ்சி – சிறிய துண்டு வரமல்லி – 1 ஸ்பூன் மிளகு – 1 … Read more

இனி நாம் பிளவுப்படக்கூடாது! நாட்டு மக்களுக்கு இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா வெளியிட்ட செய்தி

இனி இனம், மதம், சாதி அல்லது கட்சி அரசியல் அடிப்படையல் இனி நாம் பிளவுப்படக்கூடாது என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையர்களான நாம் கடந்த மாதம் அமைதியாக ஒன்றாக அவதிப்பட்டோம். அனைத்திற்கும் மற்றும் அனைவருக்கும் பொறுமை இழக்கும் கட்டம் இருக்கிறது. … Read more

நடுவானில் ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டரை சுட்டு தவிடுபொடியாக்கிய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்

 ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை Luhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் படையினர் சுட்டு வீழத்தியுள்ளனர். Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோவில், வான்வெளியல் பறந்து செல்லும் ரஷ்ய ஹெலிகாப்டரை, பின் … Read more

சீனா ஆபத்தில் உள்ளது! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் எச்சரிக்கை

 சீனாவின் நற்பெயர் ஆபத்தில் உள்ளது என ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், சர்வதேசத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து என ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen ட்விட்டரில் … Read more

கிவ் அருகே பயங்கர மோதல் வெடித்துள்ளது! நகர வாசிகளுக்கு மேயர் எச்சரிக்கை

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே பயங்கர மோதல் வெடித்துள்ளதாக அந்நகர மேயர் Vitali Klitschko எச்சரிக்கை விடுத்துள்ளார். Vitali Klitschko கூறியதாவது, உக்ரைன் தலைநகர் கீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கர மோதல்கள் வெடித்துள்ளன.  கீவ் நகரில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது, எனவே கீவ் திரும்ப விரும்பும் மக்கள், தயவு செய்து இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளுமாறு நான் அறிவுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். தலைநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் ரஷ்யப் படைகள் பின்வாங்கத் … Read more

முதலிரவை சிறையில் செலவிட்ட பிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்துள்ள அடுத்த அடி

ஸ்காட்லாந்தில், தங்கள் திருமணத்தன்று ஏற்பட்ட களேபரத்தில் மணமகள் தன் தாயைத் தாக்க, மணமகனும் மாப்பிள்ளைத் தோழனும் ஆளுக்கொருபக்கம் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களைத் தாக்க, மணமக்கள் தங்கள் முதலிரவை சிறையில் செலவிட நேர்ந்தது. Uddingston என்ற நகரில், Claire (26) என்ற பெண்ணுக்கும் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது ஏதோ காரணத்துக்காக வாக்குவாதம் ஏற்பட, Claire தன் தாயான Cherry-Ann Lindsayயை தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் குத்தியிருக்கிறார். கழுத்தை … Read more