கனடா பாடசாலையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! பயத்தில் அலறிய சக மாணவர்கள்

கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் மாணவர் ஒருவர் இரண்டு ஆசிரியர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய மாணவர் அட்லாண்டிக் கடற்கரை நகரமான ஹாலிஃபாக்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் திடீரென அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனைக் கண்டு சக மாணவர்கள் பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு வந்த மற்றொரு ஆசிரியரையும் குறித்த மாணவர் குத்தியுள்ளார். மேலும் அவர் தடுக்க முயன்றதால் மாணவருக்கும் காயம் ஏற்பட்டதாக … Read more

புடின் எச்சரிக்கையை தொடர்ந்து…அணுசக்தி விரிவாக்கம் இல்லை என பிரித்தானிய விளக்கம்

ரஷ்ய ஜனாதிபதி புடினின் விமர்சனத்தை தொடர்ந்து உக்ரைன் போரில் அணு சக்தி விரிவாக்கம் இல்லை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் James Cleverly  வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கு வெடிமருந்து உதவி போரில் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு குறைந்த யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகள் உதவி தொகுப்பை பிரித்தானிய அறிவித்து இருந்தது. இந்நிலையில் இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பிரித்தானியா உக்ரைனுக்கு யுரேனியம் கலந்த குண்டுகள் உட்பட ஆயுதங்களைக் கொடுக்குமானால், பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு ரஷ்யா … Read more

கூழில் சயனைடு கலந்து மனைவியை கொன்ற பல் மருத்துவர்: பதறவைக்கும் பின்னணி

அமெரிக்காவில் மனைவிக்கு கூழில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் பல் மருத்துவர் ஒருவர் கைதாகியுள்ளார். காதலியுடன் புதிய வாழ்க்கை கொலராடோ மாகாணத்தில் ஜேம்ஸ் கிரேக் என்ற 45 வயது பல் மருத்துவரே, தமது மனைவியை கொலை செய்துவிட்டு, காதலியுடன் புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்தவர். Facebook (Angela Craig)/LinkedIn இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக கண்டறியமுடியாத வகையில் … Read more

அமெரிக்கா-தென் கொரியாவின் பிரம்மாண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு மத்தியில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே மிகப்பெரிய துப்பாக்கி சூடு பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. வட கொரியாவால் பதற்றம் அமெரிக்கா மற்றும் தென் கொரியப் படைகளால் சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்ட வான் மற்றும் கடல் வழி போர் பயிற்சிகள் வட கொரியாவை பெரும் அளவு சீண்டியுள்ளது. இந்த போர் பயிற்சிகளுக்கு ஆவேசமாக பதிலளித்த வட கொரியா, இதனை படையெடுப்பிற்கான ஒத்திகை என்று குற்றம் சாட்டியது. Reuters அத்துடன் … Read more

பொம்மையுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற இளைஞர்! மிரண்டு நிற்கும் இணையவாசிகள்

இளைஞரொருவர் பெண் உருவத்திலிருக்கும் பொம்மை ஒன்றை திருமணம் செய்துள்ளார். மேலும் இந்த பொம்மை மனைவி கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த பொம்மை குழந்தைப் பெற்றெடுத்ததாகவும் கூறி வாழ்ந்து வருகின்றார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கலாம். Source link

டெக்சியிலேயே பனிக்குடம் உடைந்த கர்ப்பிணி: சாரதி செய்த செயல்

கர்ப்பிணிப்பெண் ஒருவர் டெக்சியில் பயணம் செய்யும்போதே குழந்தை பெற்றுள்ள நிலையில், அவர் தான் பயணித்த டெக்சியின் சாரதி செய்த செயலை மனதாரப் புகழ்கிறார். டெக்சியிலேயே உடைந்த பனிக்குடம் இங்கிலாந்தின் Plymouthஐச் சேர்ந்த எபோனி (Ebony-Paige Blank, 23), ஷாப்பிங் சென்றிருந்தபோது, திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக டெக்சி ஒன்றில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார் அவர். ஆனால், வழியிலேயே பனிக்குடம் உடைந்து, காரிலேயே குழந்தை பிறந்துவிட்டிருக்கிறது எபோனிக்கு. ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றவர் என்பதால், பதறாமல் தனக்குத்தானே … Read more

அண்ணனுக்கு நன்றி… இளவரசர் வில்லியம் குறித்து முதன்முறையாக ஹரி தெரிவித்துள்ள விடயம்

முதன்முறையாக அண்ணன் நான் சொன்னதை காது கொடுத்துக் கேட்டார், அண்ணனுக்கு நன்றி என ஹரி கூறிய ஒரு விடயம் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. முதன்முறையாக அண்ணனைக் குறித்து ஹரி தெரிவித்துள்ள நல்ல விடயம் தனது ’ஸ்பேர்’ புத்தகத்தில் தனது குடும்பம் குறித்து மோசமான விடயங்கள் பலவற்றை ஹரி கூறியதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், தற்போது முதன்முறையாக தனது அண்ணன் இளவரசர் வில்லியமைக் குறித்து ஹரி தெரிவித்துள்ள ஒரு நல்ல விடயம் குறித்த தகவல் ஒன்று … Read more

கழுத்தை நெருக்கும் வறட்சி..!உணவு பஞ்சத்தால் உயிரிழந்த 43,000 பேர்: வேதனையில் 5 மில்லியன் மக்கள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவிவரும் கடுமையான வறட்சியால் கடந்த ஆண்டு 43,000 பேர் உயிரிழந்து இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 43 பேர் உயிரிழப்பு சோமாலியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக நீண்ட வறட்சியால் சுமார் 43,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் பாதி பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கலாம் என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த நெருக்கடி இன்னும் நீண்ட தொலைவில் உள்ளது என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம், உலக சுகாதார அமைப்பு … Read more

விமானத்தில் இருக்கை மாறி உட்கார்ந்ததால் வந்த பிரச்சனை: பயணியை அடித்து இழுத்து சென்ற பொலிஸார்!

அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த ஒரு நபர் ஜெட்ஸ்டார் விமானத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இருக்கை மாறி உட்காராததால் வந்த பிரச்சனை அவுஸ்திரேலியாவின் மெல்போன் பகுதியை சேர்ந்த 30 வயதான போலிக் பெட் மாலூ என்ற  நபர் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனோடு ஜெட்ஸ்டார் விமானத்தில் சென்றுள்ளார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறொரு இருக்கையில் தனது மனைவியுடன் அமர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் அமருமாறு விமானப் … Read more

சுவிட்சர்லாந்தில் ஒத்திகை பார்த்து தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்

இந்த உலகம் மோசமானது, ஆகவே, வேறொரு நல்ல உலகத்துக்குச் செல்லலாம் என ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட விடயம் சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஒருவர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்த குடும்பம் கடந்த ஆண்டு, இதே மார்ச் மாதம், 24ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Montreux நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் ஏழாவது மாடியிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், ஒருவர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்துகொண்டார்கள். எட்டு வயது … Read more