வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, சுவிஸ் பாஸ்போர்ட் பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை! அப்படி ஒர் பயங்கர விடயம் நடக்க வாய்ப்புள்ளதா? அந்தக் கேள்விக்கான பதில், ஆம் மற்றும் இல்லை! அதாவது, நீங்கள் ஒரு சுவிஸ் குடிமகனாக இருக்கும் பட்சத்தில், அதவாது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இல்லாமல், வெறும் சுவிஸ் குடிமகனாக மட்டுமே … Read more

போதையில் இருந்த 2 ரஷ்ய வீரர்களால் இளம்தாயாருக்கு நேர்ந்த கொடூரம்! அருகே அழுது கொண்டிருந்த குழந்தை

உக்ரைனில் மகன் கண்முனே தான் துப்பாக்கி முனையில் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் கணவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாகவும் இளம்தாயார் அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த 8ஆம் திகதி நடந்துள்ளது. இது குறித்து 33 வயதான பெண் கூறுகையில், எங்கள் கிராமத்துக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்தனர். அதில் இரண்டு வீரர்கள் எங்கள் வீட்டிற்குள் வந்தனர். ஏன் இங்கு வருகிறீர்கள் என என் கணவர் கேட்ட நிலையில் அவரை சுட்டு கொன்றனர். பின்னர் அழுது கொண்டிருந்த என் குழந்தையின் … Read more

அணு ஆயுதங்களுடன் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்: திடுக்கிடவைக்கும் ஒரு தகவல்

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் திகதி, நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக ஸ்வீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை சென்று அந்த ரஷ்ய விமானங்களை புகைப்படம் எடுத்துள்ளன. அப்போதுதான் ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் தெரியவந்துள்ளது. … Read more

வனிந்து ஹசரங்கா வீசிய கூக்ளி பந்தில் சிதறிய ஸ்டெம்ப்! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை பெங்களூர் அணி வீழ்த்திய நிலையில் ஹசரங்கா அபாரமாக எடுத்த விக்கெட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி த்ரில் வெற்றியை பெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்கு முக்கிய காரணம் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா தான். இதையும் படிங்க: தரையில் பட்ட பந்து! நடுவரின் மோசமான தீர்ப்பால் தலைகீழான போட்டியின் முடிவு… வெளியான வீடியோ #SheldonJackson #WaninduHasaranga … Read more

உக்ரைன் போர் நேரத்தில் இப்படியா? புடின் காதலியின் 19 வயது மகள் தொடர்பிலான ரகசியம் வெளியானது

விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என அறியப்படும் ஸ்விடியனா கிரிவோனோகிக் மகளின் புதிய பிரம்மாண்ட ரகசிய வீடு குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் உலகளவில் அதிகம் உச்சரிக்கும் பெயராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெயர் மாறியுள்ளது. புடினின் ரகசிய காதலி புடினின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் ரகசியமானது தான், அது தொடர்பில் அவ்வபோது புதிய தகவல்கள் கசியும். அந்த வகையில் பெரும் கோடீஸ்வரியும், … Read more

"என் குழந்தைகளை 5 வாரங்களாக பார்க்கவில்லை" உக்ரைன் அமைச்சர் வேதனை

ரஷ்ய படையெடுப்பு காரணமாக கடந்த 5 வாரங்களாக தனது குழந்தைகளைக் கூட பார்க்கவில்லை என்று உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba), நேற்று பிரபல ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், போரின் உணர்ச்சி மற்றும் உளவியல் தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவர் கூறியதாவது, “ரஷ்ய தாக்குதல்கள் உக்ரைனில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றுள்ளன. 5 வாரங்களாக நான் எனது சொந்தக் குழந்தைகளைப் பார்க்கவில்லை. எப்போதாவது நான் அவர்களுடன் … Read more

தாய்ப்பாலில் நகை தயாரிப்பு! லண்டனில் 3 குழந்தைகளின் தாய் வியக்கவைக்கும் சாதனை

லண்டனில் மூன்று பிள்ளைகளின் தாயான பெண்மணி ஒருவர் நகைகள் செய்வதற்கு தாய்ப்பாலைப் பயன்படுத்துகிறார். லண்டனைச் சேர்ந்த சஃபியா ரியாத் மற்றும் அவரது கணவர் ஆடம் ரியாத் ஆகியோர் மெஜந்தா ஃப்ளவர்ஸ் (Magenta Flowers) என்ற விருது பெற்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான தருணங்களில் பயன்படுத்தப்படும் மலர்களை விலைமதிப்பற்ற நினைவு பரிசுகளாக மாற்றித்தரும் இந்த நிறுவனம் 2019-ல் தொடங்கபட்டுள்ளது. இதுவரை சுமார் 4,000 ஆர்டர்களை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் இப்போது … Read more

வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு நற்செய்தி! இனி இதையும் செய்யலாம்

பயனாளர்களுக்கு புது அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி வழங்கி வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய அம்சம் ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தகவல்களின்படி, 2GB வரையிலான மீடியா ஃபைல்ஸ்களை யூஸர்கள் ஷேர் செய்ய வாட்ஸ்அப் விரைவில் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பயனர்களிடையே ஃபைல் பரிமாற்றத்திற்கான 2GB திறனை வாட்ஸ்அப் டெஸ்ட் செய்து வருவதாக தெரிகிறது. இதையும் படிங்க: Smartphone 100 சதவீத சார்ஜ் ஆன பின்னரும் மின் … Read more

மரியுபோலில் இன்று போர் நிறுத்தம்! ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இன்று (மார்ச் 31, வியாழன்) உள்ளூர் போர் நிறுத்தத்தை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மரியுபோல் முதல் சபோரிஜியா வரையிலான மனிதாபிமான நடைபாதை (humanitarian corridor) உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் (0700 GMT) திறக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இந்த மனிதாபிமான நடவடிக்கை வெற்றியடைய, அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் … Read more

கோவிட் விதிகளை கைவிடும் சுவிட்சர்லாந்து! அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்

ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தற்போது, ​​பொது போக்குவரத்து மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டிய தேவை மற்றும் நோய்த்தொற்றுக்குப் பிறகு தன்னைத்தானே தனிமைப்படுத்துவதற்கான கடமைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஏப்ரல் 1, 2022 முதல், இந்த மீதமுள்ள கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்படுகிறது. கூடுதலாக, SwissCovid செயலி தற்காலிகமாக செயலிழக்கப்பட உள்ளது மற்றும் கூட்டாட்சி அமைப்பில் உள்ள பயனர் தரவு நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more