உக்ரைன்-ரஷ்யா மோதல்: போர்க்குற்றங்களை விசாரிக்க மனித உரிமை நிபுணர்கள் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமையன்று உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்களை விசாரிக்க மூன்று மனித உரிமை நிபுணர்களை நியமித்துள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சு குற்றச்சாட்டுகளை ரஷ்யா எதிர்கொள்கிறது. ரஷ்ய ஆயுதப் படைகள் ஷெல் வீச்சு மற்றும் நகரங்களை முற்றுகையிட்டு பொதுமக்களைக் கொன்றதாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன, குறிப்பாக தெற்கு துறைமுகமான மரியுபோலில் பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. மறுபுறம், கைப்பற்றப்பட்ட ரஷ்ய … Read more