ரஷ்ய படைகள் தெறித்து ஓட்டம்…நகரை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன்: மேயர் அதிரடி அறிவிப்பு!

உக்ரைனில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இர்பென் நகரம் விடுவிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து இருக்கும் நிலையிலும், போரை நிறுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. இந்தநிலையில், தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள உக்ரைனின் முக்கிய நகரான இர்பென் பகுதியை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவித்து இருப்பதாக அப்பகுதியின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் தெரிவித்துள்ளார். #Irpen … Read more

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிங்க.. இந்த நன்மைகள் உங்களை வந்து சேரும்

பீட்ரூட் எல்லோரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று. பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. அதனை தினமும் ஜூஸ் வடிவில் எடுத்து கொள்வது நன்மையே தரும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் நன்மையே தரும்.  அந்தவகையில் இதனை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு … Read more

ஆண் நண்பர்களுடன் பழக்கம்: பெற்ற தாயை துடிதுடிக்க கொன்ற மகள்! சிக்கியது எப்படி?

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பேசுவதை கண்டித்த தாயை பெற்ற மகளே துடிதுடிக்க கொன்ற சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி. இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார் முனியலட்சுமி. இவரது 17 வயது மகள் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி … Read more

குருபகவனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலாமக இருக்குமாம்! நாளைய ராசிப்பலன்

குரு பகவான் பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அஸ்தமனமானார். தற்போது மார்ச் 26 ஆம் திகதி மாலை 6.38 மணிக்கு உதயமாகிறார். வேத ஜோதிடத்தின் படி, குரு அஸ்தமிக்கும் போது அதன் தாக்கம் குறைய தொடங்கும். அதே வேளையில் குரு உதயமாகும் போது, நற்பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். அந்தவகையில் நாளைய நாள் குருபகவனால் நற்பலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

ஐபிஎல்! கையில் ஓரளவுதான் பணம் இருந்தது… தமிழன் நடராஜன் தொடர்பில் பயிற்சியாளர் தகவல்

ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள அணியான குஜராத் டைட்டன்ஸில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யாதது ஏன் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா பேசியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை ரூ. 8.75 கோடிக்கும் நடராஜனை ரூ. 4 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. ஏலத்தில் இவ்விருவரை தேர்வு செய்ய இதர அணிகளுடன் கடுமையாகப் போராடியது குஜராத் அணி. இதையும் படிங்க: அதிர்ஷ்டமாக மாறிய நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் இரட்டை … Read more

கனடாவில் வாழ்பவர் மீது இந்தியப் பெண் சரமாரி புகார்: நடந்தது என்ன தெரியுமா?

கனடாவில் வாழும் ஒருவர் மீது, இந்தியப் பெண் ஒருவர், ஏமாற்றி இரண்டு பெண்களைத் திருமணம் செய்தது, பெண் ஒருவரை ஏமாற்றியது, வன்புணர்வு செய்தது ஆகிய புகார்களைத் தெரிவித்துள்ளார். லூதியானாவில் வாழும் பெண் ஒருவர், உள்ளூர் திருமணத் தகவல் இணையதளம் வாயிலாக தெரிய வந்த, கனடாவில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த பெண்ணுடன் ஒரு மாதம் தங்கிய அந்த நபர், பின்னர் கனடா புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்த அந்த … Read more

பல கோடிகள் சொத்து! கனடா வரை கொடிகட்டி பறக்கும் தமிழர்

தமிழகத்தின் திருநெல்வேலியை சேர்ந்தவர் ஏ.டி பத்மாசிங் ஐசக். இவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் ஆச்சி குழுமம். இன்று ஆச்சி மசாலா தமிழகம் மட்டும் இல்லாமல் உலகளவில் பலர் பயன்படுத்தும் மசாலா பிராண்டாக உள்ளது. அச்சி குழுமத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கிறது. ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் … Read more

அதிர்ஷ்டமாக மாறிய நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் இரட்டை குழந்தைகள் பார்த்த முதல் ஐபிஎல் போட்டி! வைரல் புகைப்படம்

தன்னுடைய இரு குழந்தைகள் பார்த்த முதல் ஐபிஎல் போட்டியை மறக்க முடியாததாக மாற்றியதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா நன்றி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் தனது இரட்டை குழந்தைகளான ஜெய் மற்றும் ஜியா ஆகியோர் பஞ்சாப் – ஆர்சிபி போட்டியை கண்டுகளிப்பது போன்ற புகைப்படத்தை நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி … Read more

குப்பையைத் தேடியபோது கிடைத்த பொக்கிஷம்: பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

கடற்கரை ஒன்றில் சும்மா பொழுதுபோகாமல் சிப்பி முதலான பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. Jennie Fitzgerald (38), வடக்கு Norfolk கடற்கரையில் சிப்பி போன்ற பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அவர் கண்களில் மரப்பெட்டி ஒன்று சிக்கியுள்ளது. அதை அவர் வீட்டுக்குக் கொண்டு வர, அவரது கணவரான James (40), அவர்களுடைய பிள்ளைகளான Harrison (9) மற்றும் Darcey (6) ஆகியோர் இணைந்து அந்தப் பெட்டியை சுத்தம் செய்துள்ளார்கள். பின்னர் அனைவருமாக பெட்டியைத் திறந்து பார்க்க, … Read more

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை விளாசி புல்லரிக்க வைத்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ

மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ வைரலாகியுள்லது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இருந்த போதிலும் மும்பை அணிக்காக ஏலத்தில் ரூ 15.25 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன் வானவேடிக்கைகளை நிகழ்த்தினார். Ishan Kishan with helicopter shot#ishankishan #DCvMI #IshanKishan pic.twitter.com/G6XbhYJtb4 — Trending Cric Zone (@rishabhgautam81) March 27, … Read more