சொந்த வாகனங்களை பயன்படுத்துவதாக இல்லை… அரசாங்கத்தை அறிவித்த பிரித்தானியர்கள்: வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகள் தங்கள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து விலக்குவதாக வெளியான தகவலுக்கு, விலைவாசி உயர்வை காரணமாக கூறப்படுகிறது. SORN விண்ணப்பம் பிரித்தானியாவில் கடந்த 2022ல் மட்டும் சுமார் 2.7 மில்லியன் வாகனங்கள், இனி பயன்படுத்தப்படாது என அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @shutterstock SORN விண்ணப்பம் அளிக்கப்பட்ட வாகனங்களை எந்த அவசரத்திற்கும் சாரதிகள் பயன்படுத்த முடியாது. மட்டுமின்றி, தனிப்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும், இந்த வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் வரியும் … Read more

அதிகரித்து வரும் பயங்கர நோய் ஒன்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை: உலகுக்கே அச்சுறுத்தலாம்…

அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்று ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகம் பெரும்பாலான நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் முதலான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது உண்மைதான். ஆனால், சில நோய்க்கிருமிகள் மருந்துகளுக்கு அடங்குவதில்லை.  மருந்துகள் பயன்படாததால் ஏற்படும் பயங்கர விளைவுகள் 2019ஆம் ஆண்டு, இப்படி மருந்துகளுக்கு அடங்காத நோய்க்கிருமிகளால் 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அதாவது, ஹெச் ஐ வி (864,000 பேர் பலி) மற்றும் மலேரியா (643,000 பேர் பலி) ஆகிய நோய்களால் பலியானவர்களைவிட, இந்த … Read more

பிரித்தானியர்களுக்கு பிரான்ஸ் பயணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை செய்தி

பிரான்சில் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சை ஸ்தம்பிக்கச் செய்துள்ள வேலைநிறுத்தங்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை எதிர்த்து பல்வேறு துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால், பிரான்ஸ் ஸ்தம்பித்துப்போயுள்ளதுடன், நாட்டில் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. Image: AFP via Getty Images பிரான்ஸ் பயணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை செய்தி இந்நிலையில், Ryanair மற்றும் easyJet ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் பிரித்தானியர்களுக்கு ஒரு பயண … Read more

'வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்' சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்.! முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல்

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev), திங்களன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏவுகணை வீசி தாக்கவுள்ளதாக அச்சுறுத்தினார். அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவர் … Read more

முடிசூட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானிய மன்னருக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத எச்சரிக்கை!

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மன்னருக்கு எச்சரிக்கை வின்ட்சர் கோட்டையில் மே மாதம் 6-ஆம் திகதி நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அரச நிகழ்வைச் சுற்றி பல அச்சுறுத்தல்களுடன் பயங்கரவாத செயல்களுக்கான கணிசமான அபாயத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கலாம் என பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) எச்சரிக்கப்பட்டார். முன்னாள் அரச மெய்க்காப்பாளர் சைமன் மோர்கன் (Simon Morgan) இவ்வாறான கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். … Read more

பிறக்கவிருக்கும் சித்திரை புது வருடம்! இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அமோகமாக இருக்கப்போகுதாம்

தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கப்போகுது. அந்தவகையில் 12 ராசியில் எந்த ராசியினருக்கு அமோகமான பலன்கள் இருக்கப்போகுது என்று பார்ப்போம்.  தனுசு ராசி தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இது உங்களுக்கு சாதகமானதே.சூரியன் புதன் குரு 5ம் இடத்தில் ராகுவோடு இணைகிறது. இந்த கோள்களின் சேர்க்கை என்ன சொல்கிறதென்றால் நீங்கள் நினைக்கும் வேலை … Read more

ஜேர்மானியர்களையும் ஆடவைத்த நாட்டு நாட்டு பாடல்: ஜேர்மனி மட்டுமா?

சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல், உலகம் முழுவதையும் கவர்ந்து வருகிறது. உலக நாடுகள் பலவற்றின் மக்களும் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஜேர்மனி மட்டும் விதிவிலக்கா என்ன? Express Photo இந்நிலையில், இந்தியாவின் டில்லியிலுள்ள சாந்தினி சவுக் என்னும் இடத்தில், இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Dr Philipp Ackermann உட்பட, ஜேர்மானியர்களும் இந்தியர்களுமாக தூதரக ஊழியர்கள் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். ஃப்ளாஷ் மாப் … Read more

ஒரே ஒரு டுவிட்டர் பதிவு… 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நாடு: வெளிவரும் புதிய தகவல்

அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்ட அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சவுதி அரேபியா, தற்போது முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு சிறை சவுதி அரேபிய நாட்டவரான 72 வயது சாத் இப்ராஹிம் அல்மாதி என்பவரே ஒரே ஒரு டுவிட்டர் பதிவால் 16 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். அமெரிக்காவில் குடியிருக்கும் இவர், சவுதி அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2021 நவம்பர் மாதம் தமது … Read more

92 வயதில் ஐந்தாவது திருமணம் செய்யும் ஊடகத்துறை ஜாம்பவான்… அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர் தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார். பிரித்தானிய வம்சாவளியினர் பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். தற்போது அவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார். உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார் Rupert Murdoch. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 21.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். REUTERS ஐந்தாவது முறையாக திருமணம் Rupert Murdoch, 1956ஆம் ஆண்டு, Patricia … Read more

மிகப்பெரிய வெற்றி என பாராட்டுகள் பெற்ற ரிஷியின் ஒப்பந்தத்திற்கு பெரிய அடி: உருவாகியுள்ள எதிர்ப்பு…

நீண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருந்த வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் செய்த ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றி என பாராட்டுக்களை பெற்ற நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்திற்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் பிரெக்சிட்டைத் தொடர்ந்து, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கு சரக்குகள் அனுப்புவதில் பிரச்சினை உருவானது. இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் … Read more