ரஷ்ய துருப்புகளிடம் தனியாக சிக்கிய உக்ரைன் குடும்பம்: பதறவைக்கும் சம்பவம்
உக்ரைன் தலைநகர் கீவ் எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றப்படும் நிலையில், பெண் மற்றும் அவரது பிள்ளைகள் உட்பட 7 பேர் தனியாக அவர்களிடம் சிக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் கடுமையாக போராடி வருகின்றனர். நகரின் இரு பக்கத்தில் இருந்தும் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளின் கைகளில் கீவ் நகரம் சிக்கலாம் என்ற நிலையில், பெண்கள் சிறார்கள் என மக்கள் உயிருக்கு அஞ்சி … Read more