ரஷ்ய துருப்புகளிடம் தனியாக சிக்கிய உக்ரைன் குடும்பம்: பதறவைக்கும் சம்பவம்

உக்ரைன் தலைநகர் கீவ் எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றப்படும் நிலையில், பெண் மற்றும் அவரது பிள்ளைகள் உட்பட 7 பேர் தனியாக அவர்களிடம் சிக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் கடுமையாக போராடி வருகின்றனர். நகரின் இரு பக்கத்தில் இருந்தும் ரஷ்ய துருப்புகள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய துருப்புகளின் கைகளில் கீவ் நகரம் சிக்கலாம் என்ற நிலையில், பெண்கள் சிறார்கள் என மக்கள் உயிருக்கு அஞ்சி … Read more

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கினால்… அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

உக்ரைன் நாட்டுக்கு ஆயுதம் அளிக்கும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கான எந்தவொரு இராணுவ ஏற்றுமதியும் குறிவைக்கப்படும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை, தற்போது நேட்டோ நாடுகளிலும் போர் வியாபிக்கக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் விடுத்துள்ள அறிக்கையில், பல நாடுகளில் இருந்தும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது ஒன்றும் தங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை, ஆனால் அவை தங்களால் குறிவைக்கப்படும் சூழல் உருவாகும் என எச்சரித்துள்ளார். இந்த நிலையில், மேற்கத்திய … Read more

இந்தியாவை சுருட்டியது இலங்கை! ஒற்றை ஆளாக போராடிய ஸ்ரேயாஸ் ஐயர்

பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது. இதனையடுத்து 2 போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதல்  டெஸ்டில் அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது … Read more

இதுவரை கொல்லப்பட்ட உக்ரேனிய துருப்புகள் எண்ணிக்கை: ஜெலென்ஸ்கி வெளிப்படை

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரேனிய இராணுவ தரப்பில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதன்முறையாக வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய துருப்புகளின் தாக்குதல் 17வது நாளாக தொடர்கிறது. தலைநகர் கீவ் மீது கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது ரஷ்ய துருப்பு. இந்த நிலையில், கீவ் நகரை தரைமட்டமாக சிதைத்தால் மட்டுமே உங்களால் கைப்பற்ற முடியும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய துருப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த 17 நாட்களில் ரஷ்ய துருப்புகளை எதிர்த்து போரிட்ட … Read more

ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றி சவுதி அதிரடி

 சவுதி அரேபியாவில் இன்று ஒரேநாளில் கொலைக் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 81 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது உட்பட பல்வேறு குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் அறிவித்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் அல்-கொய்தா, ஐ.எஸ் குழு மற்றும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞரை … Read more

காங்கிரஸ் கட்சி பொறுப்புகளிலிருந்து சேனியா, ராகுல், பிரியங்கா விலக முடிவு?

இந்திய தேசிய காங்கிரஸில் மூத்த பதவிகளை வகிக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய மூன்று பேரும் கட்சி பொறுப்புகளிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, நாளை மாலை 4 … Read more

உக்ரைனுக்கு சென்றால் 3 ஆண்டு சிறை! சுவிஸ் அரசு அதிரடி

சுவிஸ் போராளிகள் உக்ரைன் போரில் கலந்துகொள்ள சென்றால் சிரை தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 சுவிஸ் குடிமக்கள் உட்பட சுமார் 35 தன்னார்வலர்கள், உக்ரைனில் போர் முயற்சியில் சேருவது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகத்தை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுவிஸ் விதிகளின்படி வெளிநாட்டுப் போரில் ஈடுபடும் சுவிஸ் குடிமக்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ரஷ்ய படையெடுப்புக்குப்பின், உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky, உக்ரைனுக்காக போரில் கலந்துகொள்ள … Read more

ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்கும் காணொளி: ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை

 பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபிள் டவரில் ஏவுகணை தாக்குதல் நடைபெறுவது போன்ற கிராபிக் காட்சிகளை உக்ரைன் பாதுகாப்பு துறை வெளியிட்டது இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா 17வது நாளாக தனது போர் தாக்குதலை நடத்திவரும் நிலையில், தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபிள் டவரில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று மக்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக … Read more

மீன ராசிக்கு செல்லவிருக்கு சூரியன்! எந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்க போகுது? நாளைய ராசிப்பலன்

 சூரியன் கிரகங்களின் ராஜா, இது வேத ஜோதிடத்தின்படி ஒரு பூர்வீக ஆன்மாவாகும். இது காரக் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இவர் மீன ராசிக்கு சூரியன் மார்ச் 15, 2022 அன்று சஞ்சரிக்கிறார், மேலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறார். அந்தவகையில் இந்த மாற்றத்தால் நாளைய நாள் எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW   மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more