உக்ரைனை தொடர்ந்து தைவானில் வெடிக்கும் பிராந்திய பிரச்சனை: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

ஆசிய பிராந்தியத்தில் தைவானை அமெரிக்கா ஆதரிப்பதன் மூலம், பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பின் கால்பதிக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பிரச்சனையை தைவானிவிற்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள பிரச்சைகளுடன் ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக்கு திட்டத்தின் மூலம் நேட்டோ அமைப்பின் செயல்களுக்கான ஆதரவு பதிலை ஆசிய பகுதியில் இருந்து பெற அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவின் ஒரே நாடு கொள்கையின் … Read more

எப்போதும் ரஷ்யாவையும் ரஷ்யர்களையும் மதிக்க வேண்டும்! பிரான்ஸ் அதிபர் அழைப்பு

எப்போதும் ரஷ்யாவையும் அந்நாட்டு மக்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள ரஷ்ய அரசு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்கு  பிரெஞ்சு அதிகாரிகள் சரியான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் Poissy-யில் நடந்த தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தில் … Read more

உக்ரைனில் இருந்து ஊருக்கு வர விருப்பமில்லை! வீடியோ அழைப்பில் பேசிய ராணுவத்தில் இணைந்து போரிடும் தமிழர்

உக்ரைன் ராணுவத்தில் தமிழக இளைஞர் இணைந்தது தொடர்பில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா 13வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற விமானவியல் மாணவர் உக்ரைன் நாட்டின் துணை ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வருவது தெரியவந்துள்ளது. இது குறித்து மத்திய,மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இவரின் வீட்டில் ரா அதிகாரிகள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். கோவை மாணவர் எப்படி … Read more

போருக்கு மத்தியில் உக்ரைன் காவல்துறை அதிகாரியின் கனிவான செயல்: குவியும் பாராட்டுக்கள்

உக்ரைனில் தொடர்ந்து வரும் போர்ச்சூழலின் மத்தியில், தலைநகர் கீவ்வில் பிறந்துள்ள தனது குழந்தையை பார்ப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்கிய கீவ் நகர காவல் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. உக்ரைனில் ரஷ்யா 13வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டின் சில முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ துருப்புகள் சுற்றிவளைத்து தொடர்ந்து ஷெல் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது. இந்த நிலையில் … Read more

தொல்லை கொடுத்துவந்த ரஷ்ய போர்க்கப்பலை ராக்கெட் மூலம் தாக்கி அழித்த உக்ரைன்: உற்சாகத்தில் வீரர்கள்

போர் துவங்கிய முதல் நாளே, உக்ரைன் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர்க்கப்பல்களில் ஒன்றை உக்ரைன் ராக்கெட் மூலம் தாக்கி அழித்துள்ளது. உக்ரைனுக்குச் சொந்தமான Snake Island என்ற கருங்கடல் தீவு மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்களில் ஒன்று Vasily Byko. நேற்று இரவு அந்த போர்க்கப்பலை உக்ரைன் வீரர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தி அழித்துள்ளார்கள். Vasily Byko என்னும் அந்த ரஷ்ய போர்க்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதும், உற்சாக மிகுதியால், … Read more

கருவாடு சாப்பிடுவது நல்லது தான்! ஆனால் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்

கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம். மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் … Read more

கும்பம் செல்லும் புதன்! பல கோடிகளுக்கு அதிபதியாக போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்

புதன் 2022 மார்ச் 6 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறியுள்ளார். புதன் மார்ச் 6 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்தவகையில் புதனால் பல கோடிகளுக்கு அதிபதியாக போகும் யாருக்கு அமையப்போகுது என்பதை பார்ப்போம். உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் … Read more

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

மத்திய லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் நகரில் வைட்சேப்பல் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள ரிலே கட்டிடம் என்றும் அழைக்கப்படும் க்ராஃபோர்ட் கட்டிடத்தின் (Crawford Building) 17 தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுக்க அடர் கரும் புகை காணப்பட்டது. கட்டிடத்தின் கீழ் தளங்கள் அலுவலகங்களாகவும், தீ விபத்துக்குள்ளான மேல் நிலைகள் குடியிருப்புகளாகவும் உள்ளன. 22 மாடிகள் கொண்ட 207 அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த அனைவரும் … Read more

உக்ரைனில் எங்கள் மகன்கள் 'பீரங்கி தீவினமாக' பயன்படுத்தப்படுகின்றனர்: ரஷ்ய தாய்மார்கள் குற்றச்சட்டு!

உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் கிரெம்ளின் தங்கள் மகன்களை ‘பீரங்கித் தீவனமாகப்’ பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். சைபீரியாவில் உள்ள குஸ்பாஸ் பகுதியில் ரஷ்ய கவர்னர் செர்ஜி சிவிலேவ் (Sergey Tsivilev) மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, ​​கோபமடைந்த ராணுவ வீரர்களின் தாய்மார்கள் கிரெம்ளின் பொய் சொல்வதாக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினர். வீரர்கள் வெறுமனே போரில் செலவழிக்கப்படும் பொருளாகக் கருதப்படுகிறார்கள் என்பதை ‘பீரங்கி தீவினம்’ (Cannon fodder) என குறிப்பிடப்படுகிறது. அந்த காட்சிகளில் ரஷ்ய இராணுவ … Read more

பழி தீர்க்கும் புடின்! 'நட்பற்ற நாடுகள்' பட்டியலை வெளியிட்ட ரஷ்யா

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்கு பழிக்கு பழிவாங்கும் வகையில், ரஷ்யாவிடமிருந்து பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் 43 ‘நட்பற்ற நாடுகளின்’ பட்டியலை விளாடிமிர் புடினின் ஆட்சி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான தனது போருக்கு சர்வதேச கண்டனத்திற்கு எதிர்வினையாக ரஷ்யா “நட்பற்ற நாடுகளின்” பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து (ஜெர்சி, அங்குவிலா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஜிப்ரால்டர் உட்பட), உக்ரைன், மாண்டினீக்ரோ, சுவிட்சர்லாந்து, அல்பேனியா, அன்டோரா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், … Read more