பிரித்தானியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரர்: தடைகள் விதிக்கப்படும் என பயந்தாரா?
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்க பிரித்தானிய பிரதமர் முடிவு செய்திருக்கும் நேரத்தில் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்புடைய நபர்கள் மீது தடைகள் விதிக்க முடிவு செய்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தடைகள் விதிக்கப்பட இருக்கும் ரஷ்ய நாட்டவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள சர்ரேயில், செல்வச் செழிப்புடன் … Read more