பிரித்தானியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்ய கோடீஸ்வரர்: தடைகள் விதிக்கப்படும் என பயந்தாரா?

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்க பிரித்தானிய பிரதமர் முடிவு செய்திருக்கும் நேரத்தில் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த ரஷ்ய கோடீஸ்வரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்புடைய நபர்கள் மீது தடைகள் விதிக்க முடிவு செய்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தடைகள் விதிக்கப்பட இருக்கும் ரஷ்ய நாட்டவர்களின் பட்டியல் ஒன்றை வெளியிட இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள சர்ரேயில், செல்வச் செழிப்புடன் … Read more

சரணடைந்த ரஷ்ய வீரருக்கு தேநீரும் உணவும் அளித்து ஆறுதல் சொல்லும் உக்ரைன் பெண்கள்: தாயிடம் மொபைல் மூலம் கண்ணீர் விட்டுக் கதறும் வீரர்

தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தேநீரும் உணவும் வழங்கி, அவர் முதுகில் தட்டி ஆறுதல் சொல்லும் உக்ரைன் தாய்மார்களைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இளைஞரான ரஷ்ய வீரர் ஒருவர் தனது ஆயுதங்களை எறிந்துவிட்டு, உக்ரைன் பொதுமக்களிடம் சரணடைந்துள்ளார். மிகவும் பயந்து போயிருந்த அவருக்கு அந்த தாய்மார்கள் தேநீரும் உணவும் கொடுத்து உண்ணச் சொல்லியதுடன், அவர் தனது தாயுடன் பேசுவதற்கு தங்கள் மொபைல் போனையும் கொடுத்து உதவியுள்ளனர். ஒரு பெண் மொபைலைப் பிடித்துக்கொள்ள, … Read more

மகர ராசியில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகம்! இந்த ராசிக்கு சுப யோகம் வந்து சேரப்போகுதாம்… இன்றைய ராசிப்பலன்

மகர ராசியில் புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 4 கிரகங்கள் இணைந்திருப்பதால், மகர ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. மகரத்தில் உருவாகியுள்ள இந்த சுப கிரகங்களின் சேர்க்கையால் உருவான சுப யோகம் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.   அந்தவகையில் நாளைய நாள் சுபயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என இங்கே பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW        … Read more

டி20 கோப்பையை எடுத்துக் கொண்டு ரோகித் சர்மா சந்தித்த இந்த நபர் யார் தெரியுமா?

இலங்கை அணியுடனான டி20 தொடரில் கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஒரு நபரின் கையில் அதனைக் கொடுத்து அழகு பார்த்தார். இதுகுறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.  எப்போதும் இந்திய அணிஒரு தொடரின் கோப்பையை கைப்பற்றும் போது அணியில் யாரேனும் இளம் … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் இல்லை: முக்கிய ஐரோப்பிய நாடு அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிராக துருப்புகளை களமிறக்கவோ உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்பவோ தாங்கள் தயாராக இல்லை என ஹங்கேரி பகிரங்கமாக அறிவித்துள்ளது. குறித்த தகவலை ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto புதன்கிழமை அறிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹங்கேரி, துருப்புகளை அனுப்புவதில்லை எனவும் ஆயுதங்களை வழங்கவும் தயாரில்லை என்பதுடன், ஹங்கேரி ஊடாக ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு கொண்டு செல்வதையும் தடை செய்துள்ளது. மேலும், அண்டை நாடான உக்ரைனில் இருந்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களின் … Read more

ரஷ்ய துருப்புகளின் வெறியாட்டம்… மொத்தமாக சிதைந்த உக்ரைன் நகரம்: வெளிவரும் பகீர் தகவல்

ரஷ்ய துருப்புகளின் தொடர் 15 மணி நேர உக்கிர தாக்குதலுக்கு பின்னர் உக்ரேனிய நகரம் மரியுபோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய துருப்புகள் மொத்தமாக சுற்றிவளைத்து உக்கிர தாக்குதல் மேற்கொண்டதாகவும், மரியுபோல் நகரம் மொத்தமாக சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 450,000 மக்கள் குடியிருக்கும் மரியுபோல் நகரை சிதைக்க வேண்டும் என ரஷ்ய திருப்புகள் திட்டமிட்டே தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, மின்சாரம், குடிநீர் சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளதும், முக்கிய பகுதிகளில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. மேலும், … Read more

மரண அடி உறுதி… தயார் நிலையில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்: களத்தில் அமெரிக்கா?

ரஷ்ய ஜனாதிபதி புடினை சர்வாதிகாரி என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத்தளத்தில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த பதிலடி எப்படி இருக்கும் என்பதில் கண்டிப்பாக ரஷ்ய ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மரண அடி உறுதி எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

கொத்துக் கொத்தாக சரணடையும் இராணுவ வீரர்கள்… பலர் தப்பி ஓட்டம்: திகைக்க வைக்கும் உக்ரைன்

உக்ரைன் – ரஷ்ய போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கூட்டமாக சரணடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வெறிச்சோடிய உக்ரைன் நகரங்களில் உணவுக்காக … Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் சிஎஸ்கே நட்சத்திர வீரர்! சென்னை அணிக்கு பெரிய இழப்பு

 2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் தீபக் சாஹர் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாஹர் குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் விலகுவார், இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளை அவர் தவறவிட நேரிடும் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிப்ரவரி 20ம் திகதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான … Read more

6 நாட்களில் 6,000 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!

கடந்த 6 நாட்களில் கிட்டத்தட்ட 6,000 ரஷ்ய வீரர்களைக் கொன்றுள்ளதாக உக்ரைனிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யா இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. தகவல்களின்படி, இதுவரை 5,834 வீரர்கள் இறந்ததாகவும், 30 ரஷ்ய விமானங்கள் அதன் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், பல ரஷ்ய இராணுவ வீரர்களும் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உக்ரைன் … Read more