காபூலில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்! 400 பேர் பலி, 250 பேர் காயம்…

காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது  பாகிஸ்தான் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்த பட்சம் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூலில் உள்ள ஒரு மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் … Read more

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை! பேசியது என்ன?

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசியல் கட்சகிள் சார்பில், பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அதை கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.   ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி … Read more

மேற்குவங்க மாநில தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடி நீக்கம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், அம்மாநில  தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 15ந்தேதி அன்று மாலை வெளியிட்டது. அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும்,   வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில், … Read more

இன்று மாலை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

சென்னை:  ஏப்ரல்  23ந்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு ச ட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். மேலும்,தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார். இதில் தேர்தல் நடத்தை  விதிகள்,  தேர்தல் விளம்பர செலவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று … Read more

“அமெரிக்க குடியுரிமை சரண்டருக்கு 80% ஆஃபர்”… இந்திய பாஸ்போர்ட் வாங்க வரிசை கட்டி நிற்பார்களா ?

அமெரிக்க குடியுரிமையை அதிகாரப்பூர்வமாக துறக்க விரும்புபவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அமெரிக்க அரசு 80 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க வரி விதிமுறைகளால் சிக்கலில் சிக்கியுள்ள “Accidental Americans” என அழைக்கப்படும் பலருக்கு இந்த முடிவு வரவேற்பைப் பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு இந்திய குடும்பம் தற்காலிகமாக அமெரிக்காவில் இருந்தபோது குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். ஆனால் அந்த குழந்தை பிறகு இந்தியாவில் வளர்ந்து வாழ்ந்தாலும் சட்டப்படி அவர் இன்னும் அமெரிக்க … Read more

போர் எதிரொலியாக இந்தியா – துபாய் இடையே விமான சேவைகள் ரத்து! ஏர் இந்தியா அறிவிப்பு

ஐதராபாத்: குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – துபாய் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக  ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்,  விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள் எவ்வித கூடுதல் கட்டணமின்றி மறுதேதியை குறிப்பிட்டு முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் உக்கிரமாக தாக்குவதால் வளைகுடாவில் பதற்றம் நீடிக்கிறது. … Read more

‘கீழ்த்தரக் கவிஞர்’ – ‘சிறுமையாளர்’- ‘சூழ்ச்சியாளர்’ :  கவிஞர் வைரமுத்துவை கடுமையாக சாடியுள்ளார் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன்…

சென்னை: பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல  இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைரமுத்துவை ‘கீழ்த்தரக் கவிஞர்’ என்றும் ‘சிறுமையாளர்’ என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ள ஜெயமோகன், அதிகார பீடங்கள் தமிழைச் சிறுமைப்படுத்தினாலும், தரமான படைப்பாளிகளை முன்னிறுத்தும் முயற்சிகள் தொடரும் என்று கூறியுள்ளார். “வைரமுத்து போன்ற சூழ்ச்சியாளர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் இலக்கியம் என்றும் வெல்லும்” என்று அவர் தனது பதிவை முடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து இதுவரை 7 … Read more

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியா புது ரூட்… எஃகு தயாரிப்பில் நிலக்கரிக்கு மாற்று கண்டுபிடிப்பு

எஃகு உற்பத்தியில் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைக்க, நிலக்கரியின் ஒரு பகுதியை விவசாய கழிவுகளால் மாற்றும் புதிய முறையை இந்தியா-ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து காட்டியுள்ளனர். இந்த முயற்சி, இந்தியாவில் பசுமை எஃகு (Green Steel) தயாரிப்புக்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை Indian Institute of Science (IISc) மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் CSIRO இணைந்து மேற்கொண்டன. உலகில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த சோதனை, தொழில்துறை அளவிலும் இந்த முறையை பயன்படுத்த … Read more

வதந்திகளை நம்ப வேண்டாம் – எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை! தவெக நிர்மல் குமார்

சென்னை: தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை –  வதந்திகளை நம்ப வேண்டாம்  தவெக  துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார்,  கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம்  தகிக்கத் தொடங்கி உள்ளது. இதில், திமுக 23 கட்சிகளுடன் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது.  அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட சில கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில்  நாதக, தவெக தனித்து களமிறங்குகிறது. … Read more

முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்திப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் பிரபல கிரிகெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி சந்தித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளதில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாட்டி, வெற்றிக்கோப்பை பெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றிருந்தனர். அவர்களின் ஆட்டமும் போற்றத்தக்காத இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இருவரும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரை … Read more