தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க கோரி மதிமுக தீர்மானம்

சென்னை நேற்று நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றபட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் தாயகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறவிவேற்ற;ப்பட்டன,  அவ்வாறு ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு, ”கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழகம் … Read more

மதிமுக நிர்வாகிகள் துரை வைகோ ராஜினாமாவை ஏற்க மறுப்பு

சென்னை மதிமுக நிர்வாகிகள் துரை வைகோவின் ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளனர். நேற்று ம.தி.மு.க முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்தார். துரை வைகோ தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தெரிவித்தார். துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, ம.தி.மு.க … Read more

வ்ரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள்ற்ங். இன்று வானிலை ஆய்வு மையம், ”அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 20-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருந்து அசாருதீன் பெயர் நீக்க உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட அசார் முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் உள்ள அவரது பெயரை நீக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்க குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் (HCA) தலைவராக அசாருதீன் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2023 செப்டம்பர் வரை அதன் தலைவராக நீடித்த நிலையில் அசாருக்கு தொடர்புடையவர்கள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு … Read more

நீதித்துறை குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்கு கவலை தெரிவித்து, முன்னாள் எஸ்சிபிஏ தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) முன்னாள் தலைவர் ஆதிஷ் சி. அகர்வால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சி (BJP) நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே உச்ச நீதிமன்றம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால், நாடாளுமன்றம் மூடப்பட வேண்டும் என்று நிஷிகாந்த் துபே கூறியதாக கூறப்படுகிறது. அவரது அறிக்கை சட்ட சமூகத்திடமிருந்து கடுமையான … Read more

2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி வரலாறு காணாத அளவு 53 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியது

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஆட்டோமொபைல் ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து 53 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியது, இது ஒரு ஆட்டோ உற்பத்தி மையமாக நாட்டின் வளர்ந்து வரும் வலிமையைப் பிரதிபலிக்கிறது. ஹூண்டாயைத் தொடர்ந்து மாருதி சுசுகி, கார் மற்றும் எஸ்யூவி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது, அதே நேரத்தில் பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகியவை இரு சக்கர வாகனப் பிரிவில் முதல் … Read more

ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளி விடுமுறையை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் குவிந்த பக்தர்கள்… சாமி தர்சினத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு…

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறன்று காலை 7 மணி நிலவரப்படி பக்தர்கள் (இலவச) சாமி தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 78,821 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 33,568 பேர் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் தரவுகள் மூலம் … Read more

இமாச்சலப் பிரதேச மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான எண்ணம் இல்லை: ஜெ..பி. நட்டா

‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார். பாஜக-வின் ஹிமாச்சல் உட்பட பல மாநில பிரிவுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை விரைவில் தொடங்க உள்ளது. மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நட்டாவிற்கு பதிலாக அடுத்த தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில், நாட்டிலேயே காங்கிரஸ் அரசுகளில் இமாச்சலப் பிரதேசம் மிகவும் ஊழல் நிறைந்த … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் பெரும் சேதம்… 3 பேர் மரணம்…

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தின, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை அடுத்து மாநிலத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ராம்பனின் தரம்குண்ட் பகுதியில் உள்ள பாக்னாவில் ஏற்பட்ட மேக வெடிப்பின் தாக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்ததை உறுதிப்படுத்திய அதிகாரிகள், திடீர் வெள்ளம் மற்றும் மண் … Read more

328 அடி அகல பள்ளம்… செவ்வாய் கிரகத்தின் அண்டர்வேர்ல்டு கேட்-வேவை கண்டுபிடித்த நாசா… ஏலியன்கள் இருப்பதற்கு வாய்ப்பு ?

செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய மர்ம பள்ளத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 328 அடி அகலமுள்ள இப்பள்ளம் ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நிலத்தடி உலகிற்கான “வாயில்” என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இத்தனை அகலமான இந்தப் பள்ளம் தோன்றியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், ஒரு விண்கல் தாக்கத்தால் இது உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செவ்வாய் கிரகத்தின் தீவிர வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு அளவிலான கதிர்வீச்சு மனித வாழ்க்கைக்கு எளிதில் தீங்கு … Read more