தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! தீவிர சோதனை
சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அரசு அலுவலகங்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே சில முறை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் … Read more