கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி பங்குனி உத்திரம் திருவிழா!

சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன்  கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன்  மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் தொடங்கி உள்ளது. பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாத பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணையும் நன்னாளில் கொண்டாடப்படும் மிக முக்கிய இந்து சமய பண்டிகையாகும். இது பார்வதி-பரமேஸ்வரன், முருகன்-தெய்வானை, ராமன்-சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும், முருகப் பெருமான் சூரனை வென்ற நாளாகவும் போற்றப்படுகிறது. … Read more

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு….

சென்னை: திமுக கூட்டணியில்  புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டிலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில்,  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அந்தத் தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட … Read more

234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் – “175 இடங்களில் உதயசூரியன்;: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் – “175 இடங்களில் உதயசூரியன்  போட்டி என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். “தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம்!” என தலைப்பிர்  தி.மு.கழக அன்பு உடன்பிறப்புகளுக்கு,  திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததையொட்டி,  தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு கட்சி தலைவரான ஸ்டாலின்  மடல் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, … Read more

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்…

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  இன்றே (மார்ச் 26) கடைசி நாள். இதன்பிறகு விண்ணப்பிப்பவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது.  தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து தங்கள் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாகச் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் … Read more

ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்! இந்தியன் ரயில்வே…

டெல்லி: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை  இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது மற்றும் ரத்து செய்வதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்களை  ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? தேர்தலை முன்னிட்டு வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளதால்,  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி  சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு தேதி​களுக்கு மாற்​றக்​கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன்  எனபவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்ளார். அவரது  மனு​வில் , : … Read more

சைவம், வைணவம் சர்ச்சை பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்​கள் குறித்​து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், திமுக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை​யில், கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்று பேசிய அப்​போதைய அமைச்​சர் பொன்​முடி, சைவ, வைணவ சமயங்​கள் மற்றும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்​தார். இதுதொடர்பாக, சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் … Read more

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: தினசரி விசாரிக்க போக்சோ நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுததிய  அண்​ணாநகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்கை தினந்​தோறும் விசா​ரித்து விரை​வாக முடிக்க வேண்​டுமென போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்துக்கு  சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை அண்​ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை அண்​ணா நகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கிய சம்​பவம் தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக விசா​ரித்​தது. இதே​போல பாதிக்​கப்​பட்ட தங்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​கக்​கோரி​யும், … Read more

மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி  ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார். மருத்துவ காரணத்திற்காக பொது மக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whats app உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம் என்று கூறி உள்ளார். மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை … Read more

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரம் வெளியானது…

2026 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி பாஜக : ஆகிய 27 தொகுதிகளில் போட்டியிடும் பாமக சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், விக்கிரவாண்டி, செஞ்சி, போளூர், உத்திரமேரூர், திருப்போரூர், சோளிங்கர், பெரம்பூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய … Read more