வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மார்ச் 27 வரை விண்ணப்பிகலாம்!
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க மார்ச் 27 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் … Read more