அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. நடவடிக்கை எடுக்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்..!
அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கிய பயிற்சி மருத்துவர்களிடம் மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை … Read more