முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி கல்லூரி தொடக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

ஜூலை 3ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி கல்லூரி தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. … Read more

அரியலூரில் பரபரப்பு…! தாத்தாவை அடித்துக்கொன்ற பாசக்கார பேரன்…! போலீசார் வலைவீச்சு..!

அரியலூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தாத்தாவை பேரன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் அயன் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னப்பிள்ளை (86). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் தந்தை சின்னப்பிள்ளை பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து தரக் கோரி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மூத்த மகனின் மகனான இளவரசன் (30) சம்பவத்தன்று தாத்தாவிடம் … Read more

சென்னை : (21.06.2023)இன்றைய கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்..!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 21/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். வெங்காயம் 20/18/14 தக்காளி 40/35/30 உருளை 30/18/16 சின்ன வெங்காயம் 80/70/60 ஊட்டி கேரட் 70/60/55 பெங்களூர் கேரட் 40 பீன்ஸ் 100/90 பீட்ரூட். ஊட்டி 65/60 கர்நாடக பீட்ரூட் 30/26 சவ் சவ் 28/25 முள்ளங்கி 50/45 முட்டை கோஸ் 20/15 வெண்டைக்காய் 40/35 உஜாலா கத்திரிக்காய் 60/50 வரி கத்திரி 50/40 காராமணி 50/45 … Read more

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு.!

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பிற்கு விண்ணப்பிக்க காலாபகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை மதியம் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் http://www.dge.tn.gov.in … Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை.!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படகு பழுதாகியதால் காற்றின் வேகம் காரணமாக நெடுந்தேவு அருகே படகு தரைதட்டி நின்றதாக கூறப்பட்டது. மேலும் எஞ்சின் பழுது காரணமாக படகு ஒதுங்கியதால் மீனவர்களை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கை … Read more

ஈபிஎஸ்க்கு Z+ பாதுகாப்புடன் இந்திய விமான நிலையத்தில் சிறப்பு அனுமதி.!! வாரி வழங்கிய மத்திய அரசு.!!

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய விமான நிலைய ஆணையம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் மிக முக்கிய நபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் Z ப்ளஸ் பாதுகாப்பு இருப்பவர்கள் இந்திய விமானத்துறை ஆணையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று, விமான பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது நேரடியாக விமானம் அருகே … Read more

அமமுக செயற்குழு கூட்டம்! அதிரடியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு இன்று நடைபெற்றது. இந்த செயற்குழுவில்மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு, 1. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலை நாட்டி, கழகத்தை உன்னத நிலைக்கு அழைத்துச் செல்லும் கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றி! 2. கழக பொருளாளர் நியமனத்திற்கு ஒப்புதல்  3. கழக பொதுச்செயலாளர், கழக தலைவர் மற்றும் கழக துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலை நடத்திட தேர்தல் அதிகாரிகள் நியமனம் 4. கழக … Read more

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்ததையடுத்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 9 பேர் கச்சத்தீவு … Read more

#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நல குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் ஏற்கனவே கூறியது போல மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததை ஊமதுரர் அரசு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்ட தற்போது சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிளட் தின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் … Read more

8ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

தமிழகத்தில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல் ஜூன் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கவும் அறிவித்துள்ளது. இதில், 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், நேரடியாக 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 8ம் வகுப்பு பொதுத் தேர்வினை தனித்தேர்வர்களாக எழுதி தகுதிபெறும் மாணவர்கள் அரசின் வேலைக்கு செல்வதற்கும் தகுதி பெறுகின்றனர். அதன் காரணமாக … Read more