அசாதாரண காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் 19,128 நபர்கள் பாதிப்பு
இலங்கையயைச் சுற்றி ஏற்பட்டு வரும் முன்கூட்டிய காலநிலை காரணமாக, கடந்த 24மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சியாக புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 212.5மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இம்மழை வீழ்ச்சியினால் பலத்த காற்றுடன் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் அனர்த்தம் ஏற்பபட்டுள்ளதனால் மாவட்டத்தில் 19,128நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணப் பணிகளை பிரதேச செயலாளர்கள், அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகள் மற்றும் கிராம … Read more