அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்குத் தீர்வு
அரசாங்கப் பாடசலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொள்கை சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஒரு அதிகாரி விசாரணை நடத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 2024.03.28 அன்று அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கிணங்க 2024.04.18 அன்று கல்வி அமைச்சின் … Read more