அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளை வரவழைப்பதற்குத் திட்டம்
மருந்துப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளைக் நாட்டிற்கு வரவழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக (26) ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இது குறித்து ஊடகவியளாலர்களுடனான விசேட சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்காக சாதாரணமாக 6 மாத காலம் எடுக்கும் எனவும் அவசர கொள்வனவை … Read more