தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் … Read more

உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் சிம்பாப்வேயுக்கு எதிரான சுப்பர் சிக்ஸ் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. புலவாயோவில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் உலகக் கிண்ண போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் (02) முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் 165 … Read more

இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் கிரிகெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய சிறப்பான துடுப்பாட்டத்தை அவ் அணி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதே நண்பகல் 12.00 மணியளவில் குறிப்பிட்ட … Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் … Read more

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூலை 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் … Read more

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாதிருக்க அரசாங்கத்தினால் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மருந்துப் பொருட்களின் பெறுகை செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கமைய மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த … Read more

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் முல்லைத்தீவில் தெரிவித்த கருத்து!

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திரு.அனுபா பஸ்குவால் நேற்று (02) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு நண்பகல் 12.00 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.மு.முபாரக் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தற்போது அமுல்படுத்தப்படவுள்ள சமூக நலன்புரித் திட்டத்தின் நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்தார். 44 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 23901 குடும்பங்கள் சமுர்த்தியினைப் பெற்றிருந்தார்கள். ஆனால் … Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற பெண்களுக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு 01ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் 4 கல்வி வலயங்களில் இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொண்டு இடம்பெற்ற பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வானது, அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டு, 16 அணிகளின் கொடியேற்றத்துடன் முதல் … Read more

கின்னஸ் சாதனையை முறியடித்த புனித மிக்கேல் கல்லூரி சாரண மாணவர்கள்!!

புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரண மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை கடந்த 01ஆம் திகதி நிகழ்த்தப்பட்டுள்ளது. புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150வது வருட நிறைவினை முன்னிட்டு “பிளாஸ்டிக்கை கடந்து செல்வோம்” ( Pass on plastic ) எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று பாடசாலை அதிபர் ஆர்.யே.பிரபாகரன் தலைமையில் புனித மிக்கேல் சாரண படையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.29 நிமிடம் 57 செக்கனில் ஐம்பது சாரண மாணவர்களினால் 2124 … Read more

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு நியமனம்

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக கௌரவ டிரான் அலஸ் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, கௌரவ புத்திக பத்திறண, கௌரவ (வைத்திய … Read more