யுத்தம் இல்லாதொரு நாட்டை உருவாக்கிய தேசியப் பணியை நினைவுகூருவது அனைத்து இனங்களின் பொறுப்பும் கடமையும் ஆகும் – அமைச்சர் பந்துல குணவர்தன
சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என அனைத்துத் தரப்பு மக்களும், நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்தி இலங்கையை யுத்தம் அற்ற ஒரு நாடாக மாற்றிய பணியை நினைவுகூருவது அனைத்து இன மக்களினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், எதிர்வரும் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள போர்வீரர்கள் தினத்தை முன்னிட்டு … Read more