உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான ஒன்லைன் விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில் அக்கால அவகாசம் இன்று (4) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.