விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – மஹிந்த அமரவீர
விவசாயிகளுக்கு அரசாங்கம் தட்டுப்பாடின்றி பசளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிற்கிடையிலான கலந்துரையாடல் (31/03/2023) விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்துவதுடன் விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய … Read more