உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை

நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையினால்  வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக , வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 … Read more

“தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” –  பிரதமர்

“பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி பின்வருமாறு: ரமழான் தின செய்தி – 2022 மே 03 உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாம் நாட்காட்டியின் … Read more

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்; தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. பௌசர் வாடகைக் கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என சங்கத்தின் … Read more

எரிபொருள் விநியோக பணிகள் மூன்று நாட்களில் வழமை நிலைக்கு திரும்பும்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று நாட்களில் ,வழமை நிலைக்கு திரும்பும்  என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுமார் மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகளை, முடிவுக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தற்போது … Read more

ஓய்வுபெறும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்திற்கு இராணுவப் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நன்கொடைகளை வழங்குதல், கொள்கை ரீதியான மேம்பாடுகள், இராணுவத்தின் நிபுணத்துவ பரிமாற்ற திட்டங்கள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சிகள், ஆகியவற்றுக்காகவும் பாரம்பரிய நட்புறவுகளுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் இலங்கைக்கான மருத்துவ உதவிகள் என்பவற்றை இரு நாட்டு இராணுவங்களும் தானும் என்றும் மறவோம் என் குறிப்பிடப்பட்ட, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் … Read more

மருந்துகள் , மருத்துவப் பொருட்கள் கையளிப்பு

2022 ஏப்ரல் 29ஆம் திகதி, உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது. இந்திய மக்களின் அன்பளிப்பான இம்மருந்துப் பொருட்கள் துரிதமாக அனுப்பப்படுவதனை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2.   பேராதனை போதனா வைத்தியசாலையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இம்மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 2022 மார்ச் … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரிர் நேற்று நடைபெற்ற போட்டியில் 13 ஓட்டங்ள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (01) நடைபெற்ற 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை … Read more

இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டம்

அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை ஊடாக மக்களை மையமாகக் கொண்டு,  இந்திய அரசால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் அதேநேரம், இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பல்வேறு மனிதாபிமான உதவித்திட்டங்களால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் இந்தியா நேரடியாக ஈடுபடுகின்றது. 2.   2022 ஏப்ரல் 27ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் விதவைகள் மற்றும் ஏனைய பல்வேறு குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரணப் பொதிகள், இரண்டாம் நிலை செயலாளர் … Read more