உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கைதுசெய்யப்பட்டவர்களின் 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று ,இலங்கையில் இடம்பெற்ற இந்த குண்டு தாக்குதல் சம்பவத்தில் 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான உண்மை … Read more