திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்: இரவு முழுவதும் நடைபெற்ற விழா; பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனப் பரிபாலனத்திலுள்ள ஸ்ரீ திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூர்ணாபிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சித் தருகிறார். இக்கோயிலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமானதாகத் தல வரலாறு. திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் இந்த ஐதிக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் திருமண விழாவாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா … Read more