`சேர்லாம் இருக்கு; ஆனா, உக்கார்ந்தா எங்க வேலை இருக்காது!' – நாற்காலி சட்டமும் நடைமுறையும்
அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்கள் உட்காருவதற்கு கட்டாயம் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா 2021 செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 13-ம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமலில் உள்ளதா, உண்மையிலேயே ஊழியர்களுக்குப் பணியிடங்களில் நாற்காலி போடப்பட்டுள்ளதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். Representational Image பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் ஆண் … Read more