`புகார் தெரிவித்தவரின் வீட்டுக்கு முன் மட்டும் சாலை போடாத ஒப்பந்ததாரர்…!' – என்ன நடந்தது?

ஒரு புதிய சாலையைப் போடும்போது அங்கிருக்கும் பழைய சாலையை நீக்கிவிட்டு புதிய சாலையைப் போடவேண்டும் என்பது விதி. பெரும்பாலான இடங்களில் பணத்தை மிச்சம் செய்யப் பழைய சாலைகளை நீக்குவது கிடையாது. சாலைகளின் உயரம் அதிகரித்துக்கொண்டே போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையானது. அதையடுத்து, புதிதாகப் போடப்படும் அனைத்து சாலைகளும் பழைய சாலைகளை நீக்கிய பின்னர்தான் போடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போடப்பட்டுள்ள புதிய சாலை இந்த சூழலில், தாம்பரம் சேலையூர் பகுதியில் … Read more

“இந்திய எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால்..!" – இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசியது தொடர்பாக அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ இந்திய எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால் ரஷ்யா உதவிக்கு வரும் என்று இந்தியா … Read more

“ஆட்சியைக் கலைக்கவேண்டும்!" – இலங்கை அரசுக்கு எதிராகக் களமிறங்கிய 11 எதிர்க்கட்சிகள்

இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. மேலும் தற்போது 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவரது வீட்டு முன்பாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை இதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகளைப் … Read more

“20 கிலோ ஆர்.டி.எக்ஸ்… 20 நகரங்கள் டார்கெட்; மோடியைக் கொல்வேன்" – பரபரப்பை ஏற்படுத்திய மின்னஞ்சல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பதற்றத்துக்குரிய மின்னஞ்சலில், “என்னிடம் 20 கிலோவுக்கும் அதிகமான ஆர்.டி.எக்ஸ் உள்ளது. 20 பெரிய நகரங்களில் ஒரே மாதிரியான குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்த தயார் நிலையில் இருக்கிறேன். மோடியை என்னால் முடிந்தவரை விரைவாகக் குண்டுவீசிக் கொல்வேன். அவர் என் வாழ்க்கையை அழித்துவிட்டார். மின்னஞ்சல் நான் யாரையும் விட்டுவிடமாட்டேன். மக்கள் ஏற்கெனவே இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, … Read more

`10.5% உள் இட ஒதுக்கீடு… துபாய் விசிட்' – விழுப்புரத்தில் திமுக அரசைச் சாடிய சி.வி.சண்முகம்

விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கான விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இரு காரணங்கள்… மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா; இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழுமையான தரவுகள் இருக்கிறதா? என்பதுதான். சி.வி.சண்முகம் அட்டாக்ஸ்! 10.5% இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில், முன்பு மதுரை உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பில், `மாநில அரசுக்கு … Read more

“இந்தியா விரும்புவதை வழங்க நாங்கள் தயார்..!" – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி

உக்ரைனில் 37-வது நாளாக ரஷ்யப்படையினர் உக்ரேனியப் படைகளுடன் போர் நடத்தி வரும் சூழலில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்(Sergey Lavrov) இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் நடைபெற்றுவரும் இந்தப் போர் தொடர்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உட்பட மேற்கு நாடுகள் பலவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் ரஷ்யா, உக்ரைன் என எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்காமல் தொடர்ந்து நடுநிலை … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அஜித்தின் ஆன்மிக ரூட்; உதயநிதியின் அரசியல் ரூட்; ரெடின் கிங்ஸ்லி காட்டில் மழை!

* ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் உதயநிதி. இனி படங்களில் அதிகம் நடிப்பதை குறைத்துக் கொண்டு, நல்ல படங்களை வெளியிடும் பணியை மட்டும் செய்யப் போகிறாராம். கமலின் ‘விக்ரம்’ படத்தை வாங்கியதும் இந்த பிளானில்தான். அந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவார்களா எனக் கமல் தரப்பில் தயக்கம் காட்டிய போது, “கமல் சாருக்கு அந்தக் கவலையே வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் உதயநிதி. இன்னொரு விஷயம், இனிமேல் அவர் வருடத்திற்கு ஒன்று அல்லது … Read more

“எனக்கு எந்த மறதியும் இல்லை'' – ரன்பீர் கபூரின் தகவலை மறுக்கும் ரன்தீர் கபூர்!

ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் 2020 ஏப்ரலில் இரத்தப் புற்றுநோயால் மறைந்தார். அவர் நடித்துக்கொண்டிருந்த கடைசி படமான ‘Sharmaji Namkeen’ படம் பாதியில் நின்றது. பிரபல நடிகரான பரேஷ் ராவல் மீதிப் படத்தை நடித்துக்கொடுக்க, ஹிந்தி சினிமாவில் முதல்முறையாக ஒரே கேரக்டரை இரண்டு நடிகர்கள் நடித்திருப்பது இந்தப் படத்தில்தான். இதற்கான ப்ரோமோஷனில் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர் அளித்திருக்கும் பேட்டியில், ரிஷியின் மூத்த சகோதரரான ரன்தீர் கபூர் டிமினீஷியா எனப்படும் மறதி நோயின் ஆரம்ப … Read more

“என்னைச் சுற்றி நடக்கும் அரசியலுக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது!" – இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. வருகிற 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் அவருடைய ஆட்சி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. பாகிஸ்தான் இந்த நிலையில், நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இம்ரான் … Read more

மதுரையில் நடந்த செஞ்சட்டைப் பேரணி; மிடுக்குடன் கவனம் ஈர்த்த அந்தியூர் சிறுமி!

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. அகில இந்திய தலைவர்கள் இதில் பங்கெடுத்து வருகின்றனர். என்.சங்கரய்யா, மோகன், நன்மாறன் போன்ற தன்னலமற்ற தலைவர்களுடன் கே.பி. ஜானகியம்மாள் முதல் லீலாவதி போன்ற ஒப்பற்ற பெண் தியாகிகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு தந்த மண் மதுரை. பெண்கள் அணிவகுப்பு “தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” – அண்ணாமலைக்கு எதிராக இடதுசாரிகள் வரிந்துகட்டுவதன் பின்னணி ஜாதி, மதங்களுக்குள் சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும், அவர்களின் உரிமையை மீட்டெடுப்பதை … Read more