`போனது போகட்டும்… விட்டுடக்கூடாது இந்தமுறை!' – மநீம நிர்வாகிகளுக்கு கமல் இட்ட கட்டளை என்ன?!
“40 ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக இருக்கும்போது நான் சொல்லிக்கொண்டிருந்த அதே அறிவுரைகள் இன்று கொள்கைகளாக மாறி இருக்கின்றன. நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. சமூக சேவகர்களைத் தேட வேண்டும். நமக்கு அவர்கள் சேவகம் செய்ய வேண்டும். அரசு, ஆட்சி என்பதை இருண்ட காலத்துக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறார்கள் இவர்கள். ஏழ்மையை இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நீக்க ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்” சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் … Read more