உக்ரைன் விவகாரம்: “இந்தியாவின் நிலைப்பாட்டால் மிகுந்த ஏமாற்றம்" – இங்கிலாந்து வருத்தம்
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம், “உடனடியாக போரை நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டும், ரஷ்யா அதை நிராகரித்து ஏவுகணை தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியான முறையில் இருநாடுகளும் தங்கள் பிரச்னையை தீர்க்க … Read more