`கள்ளன்' திரைப்படத்துக்குத் தடை கோரி வழக்கு… உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

கள்ளன் திரைப்படத்தை தடை செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலான நிலையில், மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரு.பழனியப்பன், சந்திரா தங்கராஜ் எழுத்தாளர் சந்திரா இயக்கி, இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ள ‘கள்ளன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை சந்தித்து வருகிறது. இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கலைமணி அம்பலம் தாக்கல் செய்துள்ள மனுவில், “சந்திரா இயக்கி, கரு.பழனியப்பன் நடிக்கும் படத்திற்கு ‘கள்ளன்’ … Read more

சலுகை விலையில் கச்சா எண்ணெய்; ரஷ்யாவின் ஒப்பந்தத்தை ஏற்குமா இந்தியா?

இந்தியா தன்னுடைய எண்ணெய் தேவைக்காக பெரும்பாலும் ரஷ்யாவைச் சார்ந்துள்ளது. இந்தியாவின் 85% கச்சா எண்ணெய் தேவையானது இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஏப்ரல் 2021 மற்றும் ஜனவரி 2022-க்கு இடையில் இந்தியாவால் இறக்குமதி செய்யப்பட்ட 176 மில்லியன் டன்களில் 3.6 மில்லியன் டன் ரஷ்ய கச்சா எண்ணெய். இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா போரினால் இறக்குமதி கட்டணங்களை ரஷ்யா உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் போருக்குப் பின் இருக்கும் `கச்சா எண்ணெய் கணக்குகள்’ – உக்ரைன் போரால் யாருக்கு … Read more

`கலையை மணந்தேன்; அதுவே என் கணவர்!' – இன்று Google கொண்டாடும் ரோசா போன்ஹூர்; யார் இவர்?

புகழ்பெற்ற விலங்கு ஓவியரான ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோசா போன்ஹூரின் 200-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் வரைந்த புகழ்பெற்ற செம்மறி ஆடுகளை கூகுள் நிறுவனம் தனது இன்றைய டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தவிர்க்க முடியாத பெண் ஓவியராகவும், விலங்குகளை வரைவதில் புகழ்பெற்றவராகவும் விளங்கிய ரோசா போன்ஹூர், பிரான்சின் போர்டோக்ஸில் 1822-ம் ஆண்டு பிறந்தார். இயற்கை சூழலை வரைவதில் வல்லவரான போன்ஹோரின் தந்தை, ஓவியங்களின் நுணுக்கங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் போன்ஹூருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். … Read more

ஃபேஸ்புக்-பாஜக: “இது ஜனநாயகத்துக்கு மிகவும் மோசமானது!" – ராகுல் தாக்கு

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. கட்சியின் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று 5 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நேற்றைய தினம் அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “ஜனநாயகத்திற்கு மிக மோசமானது.” என்று அல் ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி … Read more

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் கடைசி படம்… உருவான விதம் குறித்து மகன் ரன்பீர் கபூர் உருக்கம்!

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் கடந்த 2020-ல் மறைந்தார். ரிஷி கபூர், இயக்குநர் மற்றும் நடிகர் எனப் பல துறைகளில் பாலிவுட் சினிமாவில் வளம் வந்தவர். அவர் நடித்த ‘சர்மாஜி நாம்கீன்’ (Sharmaji Namkeen) எனும் படம் வரும் மார்ச் 31-ல் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 17 (நாளை) வெளியாகிறது. இதையொட்டி பேசிய ரன்பீர் கபூர், “அப்பாவின் மறைவிற்குப் பிறகு … Read more

5 கோடி முதல் 100 கோடி வரை; பறந்த வருமான வரித் துறையின் நோட்டீஸ்கள் – திகைப்பில் தமிழ்த் திரையுலகம்!

“மிக மிக விரைவில் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய சுனாமி வரவிருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகளைக் காணப் போகிறீர்கள்” என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ட்விட்டரில் ஒரு தகவலைத் தட்டி விட்டிருக்கிறார். இதனால் தமிழ்த் திரையுலகமே பீதியில் இருக்கிறது. இதுபற்றி கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தால், அதிர்ச்சித் தகவல்கள் கொட்டுகின்றன. “இந்த வருட துவக்கத்தில் பிரபல ஃபைனான்சியர் கம் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது நினைவிருக்கலாம். அந்த ரெய்டில் அவர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தையும் … Read more

பஞ்சாப்: 17-வது முதல்வரானார் பக்வந்த் மான்! – மஞ்சள் நிறத்தில் ஜொலித்த பகத் சிங் கிராமம்

நடந்த முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் 92 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில், நகைச்சுவை நடிகரும், இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பக்வந்த் மான், முதல்வர் வேட்பாளராக மக்கள் தேர்ந்தெடுத்தனர் என அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலின்போது அறிவித்திருந்தார். பின்னர் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தேர்தல் முடிவு வெளியான அன்றே, … Read more

“ ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபம் அடைகிறது!" – சோனியா காட்டம்

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய சோனியா காந்தி, “ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக பெரு நிறுவனங்களோடு ஆளும் கட்சி இணைந்து செயல்படுகின்றது. இதனால் ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இது தெரியும். அதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் லாபம் பார்க்கிறது. மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க-வின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் சலுகைகளை வழங்கியிருக்கிறது . பேஸ்புக் அரசோடு … Read more

அதிகரிக்கும் கொரோனா; பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு; என்ன நடக்கிறது சீனாவில்?

சீனாவில் ஓமிக்ரான் வகை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதிகரிக்கும் நோய் தொற்றினால் ஊரடங்கும், தொற்று நோய் பரிசோதனைகளும் அங்கு அதிகரித்துள்ளன.நோய் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவில் குறைந்தது 13 நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மற்ற பல நகரங்கள் பகுதியளவு ஊரடங்கைக் கடைப்பிடித்துவருகின்றன. China Outbreak (Representational Image) Doctor Vikatan: கொரோனா அலை ஓய்ந்துவிட்டதா; இனி நிம்மதியாக நடமாடலாமா? இதில் வடகிழக்கு மாகாணமான ஜிலின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே செவ்வாயன்று கிட்டதட்ட 3,000-க்கும் மேற்பட்ட … Read more

BB Ultimate 45: "அடிக்கற வேலைலாம் வெச்சுக்காத; அறைஞ்சிடுவேன்"-பாலாவை திணறவைத்த நிரூப்; என்ன நடந்தது?

நேற்றைய எபிசோடில், ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார்கள்; பேசினார்கள்; அப்படிப் பேசினார்கள். கதை வசனம் முழுக்க புரியாமல் நாம்தான் மண்டை காய வேண்டியிருந்தது. நல்லவேளையாக, ‘கோழி’ டாஸ்க்கில், மக்கள் சண்டைக்கோழிகளாக மாறியதில், சற்று ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்க முடிந்ததால் நாம் தப்பித்தோம். எபிசோட்- 45-ல் நடந்தது என்ன? ‘கிளிமாஞ்சாரோ’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலிக்க, இதற்குகூட எழுந்திருக்காமல் தூக்கக் கலக்கத்துடன் அப்படியே அமர்ந்திருந்தார் சதீஷ். (தம்பி. உன் மனசுல என்னதான் நெனச்சுட்டு இருக்கே?!). குளத்து … Read more