திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தந்தை? – பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி – மகள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரைச் சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி பாக்கியம், மகள் பவித்ரா. ரவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தன் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா, அவரைப் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது இடையர் வலசை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. … Read more