`எதற்கும் துணிந்தவன்' படத்தை எதிர்த்த நான்கு பேர்; திரையரங்கு முன் ஆர்ப்பாட்டம்!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாய மக்களை தவறாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் படம் வெளியான நாள் முதல் வன்னியர் சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இதற்கு நடிகர் சூர்யா பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வன்னிய சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தற்போது வரை எந்தவித மன்னிப்பும் நடிகர் சூர்யா கேட்கவில்லை. எதிர்ப்பு இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் … Read more

`முறைகேடு நடைபெற்றிருந்தால் மத்திய அரசு ஏன் நிதி வழங்க வேண்டும்? – PM KISAN திட்டம் குறித்து ஈசன்

மத்திய அரசின் `பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித்திட்டம்’ மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி பெற்று வருவதாக எழுந்துள்ள புகாரையடுத்து உடனடியாக அதைக் களையும் நடவடிக்கையை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. “முதலில் இதை முறைகேடு என்று சொல்வதே தவறானது. அப்படியே முறைகேடு என்று வைத்துக்கொண்டாலும்கூட அதற்கு பா.ஜ.க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் விவசாய சங்க பிரதிநிதி … Read more

விஜய் – 66: தமன் இசையில் பாடலுக்கான ஷூட்டிங்; நாயகி கீர்த்தி சுரேஷா, ராஷ்மிகா மந்தனாவா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ரிலீஸ் என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே விஜய் அடுத்ததாக வம்சி பைடிபலியின் இயக்கத்தில் கமிட் ஆனார். இயக்குநர் வம்சி, தமிழ் ரசிர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். நாகார்ஜூனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தின் மூலம் இங்கே அடியெடுத்து வைத்தார். அதன் வசனங்களை எழுதிய ராஜூமுருகன், முருகேஷ்பாபு இருவரும்தான் மீண்டும் வம்சியுடன் கை கோர்க்கிறார்கள். ராஷ்மிகா விஜய் படத்தின் ஒளிப்பதிவாளராக … Read more

80 நாள்களை நெருங்கும் திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டம்; செவிசாய்க்குமா அரசு?

திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய சிப்காட் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில், சிப்காட் அமையவிருக்கும் இடம் குறித்து தற்போது வரை அரசு தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், செங்கம் தொகுதிக்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி புதிய சிப்காட் அமைய இருப்பதாக கசிந்த உறுதியற்ற தகவலைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியப்பட்டு மக்கள் திருவண்ணாமலை: 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட்? – போராட்டத்தில் கிராம மக்கள்! … Read more

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் – RRR படத்திற்கு இவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இன்றைக்கு பேசப்படுகிற ‘பேன் இந்தியா’ கான்செப்ட்டின் முன்னோடி இயக்குநர் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டி,ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள RRR படம், வரலாற்றுப் பின்னணி கொண்டது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலனாது. இதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்த போதும் லாக்டௌன் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. இறுதியாக மார்ச் 25 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், … Read more

பஞ்சாப்: “ஆளுநர் மாளிகையில் அல்ல… பகத் சிங் கிராமத்தில் பதவியேற்பேன்” – பக்வந்த் மான்

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தது. டிவி சேனல்களில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே அறிமுகமாகிய பக்வந்த் மான், 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க இருப்பதாகத் தெரிகிறது. மேலும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவினர் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. பக்வந்த் மான் – அரவிந்த் … Read more

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்… என்ன காரணம்?

ஐந்தாண்டுகள் கடந்தும் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை இன்னும் அடங்கியபாடில்லை. ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2016-ல் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இதில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 1 கோடியே 51 … Read more

`உண்ணி', `தோசி', `நெடலி' – வெள்ளை கொக்குகளில் இத்தனை வகைகளா? – பறவைகள் சூழ் உலகு – 2

கொக்கு என்பது நம் அனைவருக்கும் மிக பரிச்சயமான பறவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் பறவையாகவும் கொக்கு இருக்கிறது.`கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’`கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது போல’`கொக்கு இளங் குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை’`கொக்குக்குண்டா வீர சைவம்?’`கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சை கொண்டுபோக?’கொக்கை மையப்படுத்தி மேலே குறிப்பிட்டது போன்ற பல்வேறு சொலவடைகள் நம்மூரில் புழக்கத்தில் உள்ளன என்பது இப்பறவை பல நூறு ஆண்டுகளாக மக்களுடன் இணைந்து வாழ்வது என்பதைப் புரிந்துகொள்ளலாம். என்னுடைய சிறுவயதில் நண்பர்களுடன் … Read more

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்… என்ன காரணம்?

ஐந்தாண்டுகள் கடந்தும் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை இன்னும் அடங்கியபாடில்லை. ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2016-ல் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இதில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 1 கோடியே 51 … Read more