PMAY : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடா? – அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
இந்தியாவில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. 2022-23-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கும் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் … Read more