இதுவரை மக்களை ஏமாற்றிருக்கலாம்.. இனி நடக்காது.. கர்ஜித்த விஜய்!
மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என கோவை பூத் கமிட்டி கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என கோவை பூத் கமிட்டி கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
மதுரையில் வளர்ப்பு பூனை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் விஷயத்தில் நடிகர்கள் கேமராவுக்கு முன்னாடி ஒருமாதிரியாகவும் பின்னாடி ஒருமாதிரியாகவும் இருக்கிறார்கள் என நடிகை மாளவிகா மோகனன் ஓபனாக பேசி உள்ளார்.
தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு முக்கியமான வீரராக நிரூபிக்க முடியும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளரும், ஜாம்பவான் பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சொந்த மண்ணில் சிஎஸ்கேவின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். இருப்பினும், அந்த அணிக்கான தனது முதல் போட்டியில், பிரெவிஸ் 25 பந்துகளில் … Read more
Vivo X200 Series இன் இரண்டு ஸ்மார்ட்போன்களான Vivo X200 மற்றும் Vivo X200 Pro ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு இருக்கும் நிலையில், தற்போது இந்தத் தொடரில் மேலும் இரண்டு போன்களை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, நிறுவனம் இந்தத் சீரிஸ் இல் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மற்றும் விவோ எக்ஸ்200 அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய அறிக்கையின்படி, விவோ X200 ப்ரோ மினிக்கு பதிலாக … Read more
குரூப் 4 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், OMR ஷீட்டில் சில மாற்றங்களை செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
Kavya Maran Reaction : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் வாய்ப்பை நேரடியாக இழந்த முதல் அணியாக மாறியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தாலும் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் அந்த … Read more
‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அருகே உள்ளது பகல்காம். இந்தியாவின் சுதர்லாந்து என அழைக்கப்படும் இப்பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்யா பயங்கரவாத அமைப்பின் நிழல் பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் பொறுப்பேற்ற நிலையில், இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய … Read more