ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி; மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்: இம்ரான் கான்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து, பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற அமர்வு திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். முன்னதாக அமர்வு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பிரதமருக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு பிரதமருக்கான … Read more