புலம் பெயர முயன்றவர்களை புதைத்துக் கொண்ட மத்திய தரைக்கடல்! படகு விபத்தில் 100 பேர் பலி
ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்த 100 பேர் விபத்தில் பலியானதாக தெரிகிறது. ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்வது வழக்கம். படகின் கொள்ளளவை விட மிக அதிகமானவர்கள் இருந்ததால் எடை தாங்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாழ வழியில்லாமல், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், ஐரோப்பாவிற்கு சென்றால் எப்படியேனும் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்காக … Read more