கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு (Photos)

யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.  ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது. இதன்போது சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி … Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது நன்மை ஏற்படும் என்று இல்லை. பாதகமான நிலையில் மக்களும் உதவ முன்வர வேண்டும். கொரியாவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த போது மக்கள் எப்படி உதவினார்கள் என்பதனை … Read more

ரணில் நல்ல நண்பர், ஆனால் அவருக்கு பிரதமர் பதவி இல்லை! – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு மத்தியில், பிரதமர் மகிந்த ராஜபக்ச அதனை மறுத்துள்ளார். அலரிமாளிகையில் மூத்த ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பில் பிரதமர் ராஜபக்ச, விக்கிரமசிங்கவும் தானும் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தபோதும் அவர்களது கொள்கைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டிருப்பதாக கூட்டு அரசாங்கத்தில் இணைந்து … Read more

IMF உடனான சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்கானதல்ல! – மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ள இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகள் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு மற்றும் அதன் அந்நிய செலாவணி பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கான உதவும் திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக … Read more

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி! (Photo)

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2019 முதல் 2021 வரை 79 வீதம் குறைந்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது. பிராந்திய நாடுகள் வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், இலங்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக PublicFinance தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தமைக்கு கோவிட் தொற்று நோய் பரவலை காரணமாக கூறமுடியாது எனவும் PublicFinance குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் மற்ற ஆசிய நாடுகளும் இதே சரிவை சந்தித்திருக்க வேண்டும் என்று PublicFinance மேலும் தெரிவித்துள்ளது.   Source link

நாட்டை கைப்பற்ற பசில் போடும் திட்டம்! – கோட்டாபயவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறார் என பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று சற்று செயலற்ற நிலையில் செயற்படுகின்றார். இந்நிலையில், நாட்டில் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணித்துள்ளதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது பசில் ராஜபக்ச … Read more

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு! – சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய 254 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக … Read more

தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில்: மிரட்டும் இந்தியாவும் மேற்குலக சக்திகளும்!

சர்வக் கட்சி மாநாட்டின் ஊடாக முன்வைக்கப்படும் யோசனைக்கு அமைய தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக முன்னணி ஊடகம் ஒன்றில் முன்வரிசை அரசியல்வாதிகள் சிலருடன் நடத்திய விவாதத்திற்கு இடையில், இந்த விடயம் சம்பந்தமாக வினவப்பட்டதுடன் அவர்கள் அதனை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. இது சம்பந்தமாக கொழும்பில் நடைபெற்ற சிங்கள தேசிய அமைப்புகள் … Read more

இலங்கையில் விலையுயரும் பட்டியலில் இடம்பிடித்த மற்றுமொரு பொருள்

இலங்கையில் ஒரே நாளில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக டொலரின் விலை அதிகரிக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கின்றமை வழமையான விடயமாக மாறியுள்ளது. அந்தவரிசையில் கையடக்க தொலைபேசிகள் … Read more

நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது, பீச்சில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியலர் வரலட்சுமி.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் வரலட்சுமி. நடிகையின் திரைப்பயணம் அப்படத்தில் நடித்த தொடங்கிய வரலட்சுமி மலையாளம், கன்னடம், தெலுங்கு என 4 மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.  பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, லகாம், யசோதா, ஹனுமான் மற்றும் கோபிசந்த் மலினேனி படம் என தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கில் … Read more