கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா செல்லும் பசில்!
கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் பசில் ராஜபக்சே இந்தியாவிற்க மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். டிசம்பரில் பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்த நிலையில், “இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலர் உதவியைப் பெற முடிந்தது எனவும், இதனால் பல பயனுள்ள விடயங்கள் … Read more