சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை (12) சந்தித்தார். கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பாராட்டிய இராஜாங்க அமைச்சர், தற்போது அதன் சேவைகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் … Read more