இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (28) இந்தியாவின் இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்ற பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் … Read more