பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தடுக்கப்பட்டு, குறித்த காலத்திற்குள் மாணவர்கள் கல்வியை முடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு

கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் நேற்று முன்தினம் (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில், றோயல் கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவர் கவீஷ ரத்நாயக்க தலைமையில் மாணவத் தலைவர்கள் சபையின் மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் விவகாரங்கள் மற்றும் … Read more

தீபாவளி வாழ்த்துச் செய்தி

வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி, தீபத்திருநாளைக் கொண்டாடுகின்றனர். ஒளியால் மட்டுமே இருளை நீக்க முடியும். அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும். சுபீட்சமான ஒரு நாட்டிற்கு … Read more

மண்சரிவு அனர்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிப்பு

மண்சரிவு அனர்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ ஆகிய பகுதிகளுக்கு 02 ஆம் கட்டத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..இந்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யுமாயின் , மண்சரிவு, பாறைகள் புறவுதல் , மண்மேடு சரிவு குறித்து அவதானமாக … Read more

சில இடங்களில்100 மி.மீக்கும் அதிகமான பலத்தமழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்23ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்குமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும்வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீக்கும்அதிகமான   பலத்தமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் … Read more

T20 கிரிக்கெட் சுப்பர் 12 சுற்றின் இலங்கைக்கான முதலாவது போட்டி

  இலங்கை அணி பங்கேற்கும் 2020 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டி இன்று (23) ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது நாணய சுpற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணியின் கேப்டன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.இதேவேளை, காயமடைந்த பாதும் நிசங்கவுக்காக அபேசன் பண்டார அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி உலகிற்கு சிறந்த முன்னுதாரணமாக செயல்படுகிறார்! ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி. வண. அக்குரெட்டியே நந்த தேரர்

ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர்,கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு நேற்று (22) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே நந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க, ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் … Read more

மெல்போர்னில், 'லங்கன் ஃபெஸ்ட்- Lankan Fest' மீண்டும் ஆரம்பம்

இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில், இலங்கையின் கலாச்சார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ நிகழ்வு நடைபெறவுள்ளது. ‘லங்கன் ஃபெஸ்ட்’ , இலங்கையின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியததை முன்னிலைப்படுத்தும் கொண்டாட்ட நிகழ்வு. இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசைஇ நடனம் மற்றும் கைவினை பொருட்கள் மூலம் இலங்கையின் தனித்துவமான அனுபவங்கள் பகிரப்படும். இந்த நிகழ்வு மெல்போர்னில் உள்ள குயின் விக்டோரியா சந்தையில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் … Read more

ஒக்டோபர் மாதத்தில் 20,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ,குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் மொத்தம் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அக்டோபர் 1 முதல் 7 வரை 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் … Read more

Facebook'யில்மலிவான விலை பொருட்கள்: பணம் பறிக்கும் கும்பல்

கொரியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் பொருட்களை மலிவான விலைக்கு பெற்றுத்தருவதாகக் கூறி, முகநூல் Facebook பக்கத்தில் விளம்பரம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதுடைய இணையத்தள வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 19ஆம் திகதி டிஜிட்டல் தடயவியல் கணினி ஆய்வகத்தின அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இணையத்தள வடிவமைப்பாளர் உதார சாமிக்க என்பதுடன், ஹபராதுவ அலுகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருளுக்கு  … Read more