ஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!

சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது, அவற்றின் செல்லுபடியாகும் காலம் மிக நீண்டது. 300 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் 3 திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நிறைய அழைப்பு நிமிடங்கள் மற்றும் டேட்டாவைப் கொடுக்கும் இந்தத் திட்டங்கள், பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானவை. 365 நாட்களுக்கு ‘எல்லாம் இலவசம்’ என்ற ஓராண்டு விடுப்பு திட்டத்தை பிஎஸ்என்எல் கொண்டு வந்ததை அடுத்து, ஜியோ பயனர்கள் கவலைப்படுவார்கள். ஏனென்றால், இப்போது மற்ற மொபைல் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ளன, இதனை … Read more

மொபைல் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கிறதா… இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!

Tech Tips in Tamil: ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. மொபைல் என்பது தொலைதொடர்பு சாதனம் மட்டுமல்ல, பல அன்றாடப் பணிகளுக்கும் இது உதவுகிறது. ஆன்லைனில் பணம் செலுத்துவது முதல் பொழுதுபோக்கு மற்றும் கல்வி வரை எல்லா இடங்களிலும் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாகிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சில மணி நேரம் என்ன, சில நிமிடங்கள் கூட செலவிட முடியாது.  ஸ்மார்போனில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெதுவாக சார்ஜ் ஆவது. மொபைல் இல்லாமல் வாழ்க்கை … Read more

AI மூலம் ஊழியர்களை கண்காணிக்கும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம்!- ஜப்பானில் சுவாரஸ்யம்

ஜப்பான் நாட்டில் தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் ஏஐ உதவியை நாடியுள்ளது ஒரு நிறுவனம். அது குறித்து விரிவாக பார்ப்போம். 2022-ன் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சு உலக அளவில் வைரல் ஆனது. அதுவரை டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் மக்களிடையே ஏஐ இருந்தாலும் அது அதிக அளவில் கவனம் பெறாமல் இருந்தது என்று சொல்லலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘சாட்-ஜிபிடி’ வரவு அதனை அப்படியே மாற்றியது. … Read more

Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ… ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்

Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில், கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று, வாட்டத்தில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத வகையில் மாற்றம் செய்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களின் குறைக்கு செவிசாய்க்கும் வகையில், ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த பிறகு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் … Read more

ஐபோன் 16 வெளியாவதற்கு முன்னே அதற்கடுத்த ஐபோன்17 எப்படி இருக்கும்? கலக்கும் அப்டேட்ஸ்!

அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐபோன் 17 பற்றிய ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஐபோன் 16 போன் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் என்ற நிலையில், அதற்கு ஒரு வருடம் கழித்து வெளியாகவிருக்கும் போன் இப்படித்தான் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி ஸ்மார்போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற கசிவு 2025 இல் ஆப்பிள் வரவிருக்கும் ஐபோன் மாடல் இப்படி இருக்கும் தெரியுமா என்று ஊகங்கள் சொன்னாலும் இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படாத … Read more

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க் @ மெட்டா ஏஐ

மென்லோ பார்க்: மெட்டா ஏஐ-யில் வெளியாகி உள்ள புதிய அம்சத்தை பகிர்ந்துள்ளார் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் பயனர்கள் தங்களது புகைப்படத்தை நிகழ் நேரத்தில் பல வகையில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப வகையில் மாற்ற முடியும். அதற்கு மெட்டா ஏஐ உதவுகிறது. இந்த அம்சம் குறித்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு மார்க் ஸூகர்பெர்க் டெமோ செய்துள்ளார். அதில் தனது படத்தை பல்வேறு வகையில் மிகவும் எளிதாக மெட்டா ஏஐ உதவியுடன் அவர் உருவாக்குகிறார். … Read more

ஜியோ ரீசார்ஜ் பிளான் 155 ரூபாயிலிருந்து 189ஆக உயர்ந்தாலும் இதுதான் ஏர்டெல்லை விட பெஸ்ட்!

ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் பல இருந்தாலும் 155 ரூபாய் திட்டம் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதைத் தவிர வரம்பற்ற டேட்டா மற்றும் இலவச அழைப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் ஜிய நம்பர் 1 ஆக எடுத்துக் கொண்ட காலம் குறைவு தான் என்பதற்கு அடையாளம், தற்போது 13 கோடி பேர் ஜியோவின் 5ஜியை பயன்படுத்து ஆகும். இருந்தாலும், அண்மையில் தனது பல திட்டங்களில் விலையை ஜியோ உயர்த்தியது. அதில், … Read more

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க அசத்தல் தள்ளுபடி…. இன்றே புக் பண்ணுங்க..!!

இந்திய சந்தையில்  ஹேட்ச்பேக்  ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில்  மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட்  மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது இந்நிலையில்,  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட்  கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.  புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் வாங்குபவருக்கு அதிகபட்சமாக ரூ.17,100 தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ரூ. 15,000 ரொக்க தள்ளுபடியுடன், ரூ. 2,100  என்ற அளவில் நிறுவனம் … Read more

Budget 2024: மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்…

Demands For Automobile Sector : 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெறும் நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதும், தொடர்ந்து மூன்றாவது முறையாக 7 சதவீதத்துக்கும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. … Read more

Budget 2024: ஸ்மார்போன்கள் விலை குறையுமா… எதிர்பார்ப்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை..!

Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக  ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம். நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வரவிருக்கும் பட்ஜெட்டில் மொபைல் போன்கள் மீதான் வரி குறைக்கப்படும் என்ற … Read more