சிம் கார்டு மோசடிகள்: ஆதாரை பயன்படுத்தி கண்டுபிடிப்பது எப்படி?

Aadhaar SIM card fraud check : சிம் கார்டு மோசடிகள் மற்றும் இன்னொருவரின் ஆதாரை அடையாளமாக பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகமாகிக் கொண்டிருப்பதால், உங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் யாரோ ஒருவரின் ஆதார் அட்டையை அவருக்கே தெரியாமல் பயன்படுத்தி புதிய சிம் கார்டுகளைப் பெறுகின்றனர். இதன் மூலம் மோசடி பரிவர்த்தனைகள், சைபர் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், நிதி … Read more

RailOne : இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

RailOne App Features : இந்திய ரயில்வே துறை பொதுமக்கள் ரயில் தொடர்பான சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும் பெறும் வகையில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ரயில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் ரயில் ஒன் செயலியை மத்திய அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. Google Play Store மற்றும் Apple App Store இரண்டிலும் கிடைக்கும் இந்த ஆப், டிக்கெட் புக் செய்தல், ரயிலில் உணவு ஆர்டர் செய்தல், … Read more

Rail One App : ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு – முழு விவரம்

Ticket Discount in Rail One App, Central Government : ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கானது. ரயில் டிக்கெட் விலையேற்றத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ரயில் ஒன் செயலி ஒன்னறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் … Read more

ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு – முழு விவரம்

Train ticket discount, Central Government : ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கானது. ரயில் டிக்கெட் விலையேற்றத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ரயில் ஒன் செயலி ஒன்னறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்த செயலி மூலம் … Read more

‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது நத்திங் போன் (3). இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) … Read more

Amazon Prime Day 2025: அசத்தல் தள்ளுபடிகளுடன் வரும் அமேசான் சேல், டேட்ஸ் இதுதான்

Amazon Prime Day 2025: ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், அமேசான் பிரைம் டே 2025 -க்கான தேதிகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சேல் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஷாப்பிங் நிகழ்வு ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும். இதன் மூலம் பிரைம் உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் இடைவிடாத சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகள் கிடைக்கும். Amazon Fulfillment Centres அடுத்த … Read more

சமூக வலைதளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. சமூக வலை தளங்கள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திய காலம் மாறி, அதற்குள் சிக்கிக்கொண்ட மனநிலைக்குப் பலரும் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற குறும் வீடியோக்களில் இன்றைய தலைமுறை அதிக நேரத்தைச் செலவிடு வதால் கல்வி, வேலை, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. உலகம் முழுவதும் மாணவர்கள் சுமார் 1-2 மணி நேரத்தில் 300-400 ரீல்ஸ்கள் பார்ப்பதாகவும், சராசரியாக ஒரு நபர் … Read more

இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

531 கோடி: 2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 15 கோடி பேர்: இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கெனப் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் படும் ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) தளத்தைச் சுமார் 15 கோடி இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 4 செயலிகள்: உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் … Read more

நாளை முதல் ரயில்வே புதிய விதிகள்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

How to link Aadhaar with IRCTC account: ரயில் பயணங்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது பயணிகள் தட்கல் டிக்கெட் மூலம் தங்களின் டிக்கெட்தாய் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். இதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் நாம் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது சாமானிய மக்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகும். பொதுவாக … Read more

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள், காணொளிகள், பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சமூக வலைதளத்தை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? இதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சமூகப் பொறுப்பு: யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகக் கணக்குகளில் எதை, எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எதைப் பார்க்கக் கூடாது என்பதுவரை தனிநபர்தான் முடிவு … Read more