விவோ T3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ப்ரீமியம் செக்மென்ட் போனாக இதனை விவோ வெளியிட்டுள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

அசத்தும் BSNL… கலக்கத்தில் ஜியோ… 485 ரூபாயில் 123 GB டேட்டா…

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக பிஎஸ்என்எல் உருவாகி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்க அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதோடு, அதன் மேம்பாட்டிற்காக பல திட்டங்களையும் வகுத்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் பயனர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.  பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம் BSNL நிறுவனம் 82 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் … Read more

6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்! கேலக்ஸியின் புதிய வரவு Galaxy M05 வெறும்…. ரூபாயில்!!!

சாம்சங் இன்று கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வது தொடர்பாக செய்தி வெளியிட்டது. புதிய Galaxy M05 போனில், 50MP டூயல் கேமராவுடன் 5000mAh பேட்டரியுடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே இருக்கும். 50MP வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஒரு துளை F/1.8 உடன் உள்ளது. இதனுடன் 2MP ஆழம் உணரும் கேமரா உள்ளது. 8MP முன்பக்க கேமரா கொண்ட இந்த போனின் செல்ஃபிகள் துல்லியமாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன. … Read more

திறமையா வேலை செய்தாலும் ’ரோபோ’ இயந்திரம் தானே? கொலையும் செய்யும் கொலையாளி ரோபோக்கள்!

மனிதர்களைக் கொல்லும் மனிதர்களை கொலையாளி என்று சொல்வோம். ஆனால், ரோபோ கொலையாளியாக மாறிய செய்திகளை குறைவாகவே கேட்டிருப்போம். வேலையில் இருக்கும் ஒரு நபரை ரோபோக்கள் கொன்ற செய்திகள் உடல் நடுங்க வைக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும் நிலையில், இயந்திரங்கள் மனிதர்களை தாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற அச்சம் மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  அதிலும், செயற்கை நுண்ணறிவு பிரபலமாகிவரும் இந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் மனிதர்களை என்ன வேண்டுமானாலும் செய்யும் என்ற … Read more

GNSS சுங்கக் கட்டணம் எப்போது அமலுக்கு வரும்? FASTagஐ விட சிறந்த கட்டண முறையா இது?

GNSS vs FASTag : ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு சுங்கக்கட்டண வசூல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான செய்திகள் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் சுமூகமான இயக்கத்தை எளிதாக்குவதற்காகவும், நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு தடையற்ற இலவச சேவையை வழங்குவதற்காகவும் சுங்கக்கட்டணங்களை தவிர்க்காமல் வசூலிப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பயணத்திற்கு மட்டுமே பயனர்கள் கட்டணம் செலுத்தினால் போதும். தேசிய நெடுஞ்சாலைகள், நிரந்தர பாலங்கள், பைபாஸ்கள், சுரங்கப்பாதைகள் என சுங்கச்சாவடிகளில் இரு திசைகளிலும் 20 கிலோமீட்டர் தூரம் … Read more

போலீஸ் இருப்பாரு… பார்த்து போங்க … எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்… நண்பேன்டா

நாம் பயணம் மேற்கொள்ளும் போது, முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ் (Google Maps), பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே … Read more

ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்த… ஏர்டெல் CEO எழுதிய முக்கிய கடிதம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India – TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளாதாக தகவல்கள் வெளியானது. பயனர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்ள தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்துவதை கண்காணித்து தடுப்பதே இதன் நோக்கம். புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் … Read more

Jio Vs Airtel Vs Vodafone… தினம் 2GB டேட்டா வழங்குவதில் மலிவான திட்டம் எது…

Airtel Vs Jio Vs Vi: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் கட்டண அதிகரித்த, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதால், நிறுவனங்கள், பல சலுகைகளுடன், அதிக நன்மைகளுடன் மலிவான திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் … Read more

eSIM மோசடி… 27 லட்சம் ரூபாயை இழந்த அதிர்ச்சி சம்பவம்

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. மோசடி செய்பவர்கள், பெருமபாலாலும் முக்கியமான தகவல்களைத் திருடுவதற்கும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், ஏதேனும்  நிறுவன அதிகாரிகளாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி நடவடிக்கைகளில் கொள்கிறார்கள். அந்த வகையில், தன்னை தொலஒதொடர்பு நிறுவன அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண் ஒருவரை ஏமாற்றி, கோசடி நபர் ஒருவர் 27 லட்சம் … Read more

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 – தூக்கமின்மை முதல் இதய நோய் வரை கண்டறியும் வசதி

குபெர்டினோ: ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை அன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10-னை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தூக்கமின்மை முதல் இருதய நோய் வரையிலான சில நோய்களை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள், முக்கிய நோட்டிபிகேஷன்கள், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது ஸ்மார்ட்வாட்ச். அதோடு இதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய நலன் சார்ந்த தகவல்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வழங்கி வருகின்றன. அதிலும் சமத்தான … Read more