Actress Samantha: கலக்கல் உடையில் விமானநிலையத்திற்கு வந்த சமந்தா.. ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். விளம்பரங்களிலும் பிசியாக காணப்படும் சமந்தா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 33.5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து பிட்னஸ் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் சமந்தா,

அனுஷ்காவின் மலையாள படத்தில் இணைந்த பிரபுதேவா!

தெலுங்கில் கடந்த ஆண்டு மிஸ் செட்டி மிஸ்டர் பாலிசெட்டி என்ற படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது மலையாளத்தில் காதனர் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அனுஷ்காவாக ஸ்லிம் ஆகி இருக்கிறார். ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்கா நெகட்டிவ் ரோலில் நடிக்க, மலையாள நடிகர் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவும் இந்த காதனர் படத்தில் இணைந்துள்ளார். இந்த … Read more

உடலெல்லாம் நடுங்கியது.. இனி அதை மட்டும் செய்யவேமாட்டேன்.. சமந்தா ஓபன் டாக்

சென்னை: சமந்தா மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த அவர் சாகுந்தலம் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறிவிட்டு வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுத்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

துப்பறிவாளன்- 2 லொகேஷன் பார்க்க லண்டன் செல்லும் விஷால்! மே மாதம் படப்பிடிப்பு!!

தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ … Read more

உறவினரால் பாலியல் தொல்லை.. அவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? நடிகை பேட்டி!

சென்னை: பாலியல் வன்கொடுமை குறித்து நாம் பேசிக்கொண்டு இருந்தாலும், இது எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் இருக்கும் போதும், இன்றும் பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லை குறித்து

அரசியலை விட்டு விலகியது ஏன்? மனம் திறந்தார் நடிகர் பாக்யராஜ்

கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா அரங்கில், தி.மு.க., மாநில வர்த்தக அணி சார்பில், கலை இலக்கிய நாடக திருவிழா நேற்று நடந்தது. விழாவில், சினிமா இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்களில் பாட்டு இருக்கும், சண்டை இருக்கும். ஆனால், அதற்கும் மீறி கதை, வசனம், இசை, எடிட்டிங் என எல்லாம் அவருக்கு தெரியும். அவரது திறமைக்கு இணையாக, கருணாநிதியின் பேனாவை வைத்தாலே போதும். அரசியலில் இரண்டு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தொழிலை பாதித்தது; படம் … Read more

அஜித்தின் குட் பேட் அக்லி ஒன்லைன் என்ன தெரியுமா?.. அடுத்த 100 கோடி ரூபாய் வசூல் பார்சலோ

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று

தனுஷ் உடன் இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அமரன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஆனாலும், தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தனுஷை சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதனை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படம் வெளியான பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.

GV Prakash: தனுஷோட Neek பட பாடல்கள் ரொம்ப ப்ரெஷ்ஷாக இருக்கும்.. அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சென்னை: ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார் நடிகர் தனுஷ். இதில் ராயன் படம் முழுமையாக உருவாகி வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தின்

விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறதா அமரன் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்ததை தொடர்ந்து இப்போது இதன் … Read more