Actor Vijay: திருவனந்தபுரத்தில் துவங்கிய GOAT பட சூட்டிங்.. பிரபுதேவா எங்க போயிருக்காரு தெரியுமா?

 சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த

7 மாதம் கர்ப்பம் : பப்பில் அமலாபால் ஆட்டம்

கடந்த ஆண்டு தனது காதலர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். அதையடுத்து கடந்த ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக சில போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார். பின்னர் ஈஷா யோகா மையத்துக்கு சென்று தியானம் செய்த புகைப்படங்கள், மலையாளத்தில் பிரித்விராஜுடன் நடித்த ஆடு ஜீவிதம் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் என தொடர்ந்து வெளியிட்டு வந்த அமலாபால், தற்போது தனது கணவருடன் ஒரு மது பார்ட்டில் கலந்து … Read more

இயேசுவை தவறாக சித்தரிக்க கனவிலும் எனக்கு வராது.. சர்ச்சை பேச்சுக்கு விஜய் ஆண்டனி விளக்கம்!

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஜீசஸ் குடிக்கலையா? எனக் கேட்டதாக சர்ச்சை வெடித்தது. விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு கிருஸ்தவ சபையினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். நான் படத்தின் மூலம் நடிகராக மாறிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அடுத்ததாக ரோமியோ படத்தில்

'அழகி'யை பார்க்கப் போகும் பார்த்திபன்

தங்கர்பச்சான் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி மற்றும் பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த படம் 'அழகி'. சிறு வயதில் காதலித்து பிரிந்து போன காதலியை சில பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் ஒரு முன்னாள் காதலனைப் பற்றிய கதைதான் 'அழகி'. வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காதலனும், வேறொரு ஆணைத் திருமணம் செய்து கொண்ட காதலியும் மீண்டும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதையும் இயல்பாய் காட்டிய படம். அப்போது பெரும் … Read more

Actor Dhanush: அமரன் இயக்குநருடன் இணையும் தனுஷ்.. தள்ளிப் போகும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் படம்!

       சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது கேப்டன் மில்லர் படம். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் உருவாகியிருந்தது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த நிலையில், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மேக்கிங் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்

20 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணிக்கு கிடைத்த வெற்றி

தமிழ் சினிமாவின் லெஜண்ட் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் முக்கியமானவர். தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் கடந்த 1998ம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனத்திடம் தனக்கு சொந்தமான 2700 சதுர அடி நிலத்தை கொடுத்து அதில் வணிக வளாகங்கள் கட்டித் தருமாறு 3.58 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு, அதில் ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் வரை அவர் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்காமல் இழுத்து அடித்து வந்ததால் சென்னை … Read more

Lok sabha election: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு.. அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிப்போகும் படங்கள்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணைப்படி வரும் ஏப்ரல் 19ம் தே துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல்களின் வாக்குகள் ஜூன் 4ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த 4 பேரை தேடி கண்டுபிடிக்கனும் – அறந்தாங்கி நிஷா

விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா தனக்கு விபத்து ஏற்பட்டபோது உதவிய இளைஞர்கள் குறித்தும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'என் மகள் கைக்குழந்தையாக இருக்கும் போது பெரிய விபத்தில் சிக்கினோம். பைபாஸ் சாலை என்பதால் யாரும் உதவிக்கு வரவே இல்லை. எங்களை போட்டோ மட்டும் தான் எடுத்தார்கள். அப்போது ஒரு புது காரில் நான்கு இளைஞர்கள் வண்டிக்கு நம்பர் வாங்க சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் எங்களை காப்பாற்றினார்கள். அதில் ஒரு … Read more

Actress Samantha: என்னோட உடலுக்கும் மனதுக்கும் நான் பிரேக் கொடுத்ததே இல்லை.. சமந்தா ஓபன்!

சென்னை: தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக பல ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் சமந்தா. கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பான மயோசிட்டிஸ் நோய்க்காக அவர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதில் இருந்து அவர்

குழந்தைக்கு தாயாகும் மகிழ்ச்சியில் ரித்திகா

விஜய் டிவியின் ராஜா ராணி, பாக்கியலெட்சுமி தொடர்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் கடந்த 2022ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ரித்திகா தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரித்திகாவுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.