சிவகார்த்திகேயன் – முருகதாஸ் படப்பிடிப்பு விறுவிறுப்பு : ரிலீஸ் எப்போது?

அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‛அமரன்' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. முருகதாஸ் அடுத்து … Read more

எம்ஜிஆர் எங்கிட்ட இந்த விஷயத்தை தான் சொன்னாரு.. அதுதான் என்னை மாத்திடுச்சு.. பிரசாந்த் அப்பா பளிச்!

சென்னை: நடிகர் பிரசாந்தின் தந்தையும் மூத்த நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யுடன் தனது மகன் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது முதல் எம்ஜிஆர் தனக்கு சொன்ன அட்வைஸ் வரை என பல விஷயங்களை பேசியுள்ளார். தனது மகன் பிரசாந்தை நடிகராக ஆக்க வேண்டும் என துளியும் தான் நினைக்கவில்லை என்றும் தனது

சமுத்திரக்கனி – முத்தரசன் நடித்து வந்த அரிசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

இயக்குனர் சமுத்திரக்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் ஆகியோர் நடிப்பில் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கி வரும் படம் அரிசி. பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் விவசாயத்தின் உண்மைகளை இந்த படம் பதிவு செய்கிறது. குறிப்பாக, மேற்கத்திய உணவை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நம்முடைய பாரம்பரியத்தை அழித்து வருகிறது என்பதை மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. அரிசி படத்தின் படப்பிடிப்பு தற்போது … Read more

என்ன ஆனாலும் சரி தரம் குறையக்கூடாது.. சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட கமல்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். படத்திலிருந்து அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியாகின. சிவகார்த்திகேயன்

விஷ்ணு விஷால் ஜோடியாகிறார் மமிதா பைஜூ

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரொமான்டிக் படமாக வெளியான 'பிரேமலு', ரசிகர்களின் வரவேற்பை பெற்று நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான இந்த படம் இந்தவாரம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார் நடிகை மமிதா பைஜூ. இவர் தற்போது ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள ரெபல் திரைப்படம் வரும் மார்ச் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. அது மட்டுமல்ல அடுத்தடுத்த … Read more

பப்ளிக் பிளேஸ்ல ஒட்டி உரசி.. ஆர்த்தியிடம் ஜெயம் ரவி பண்ண சேட்டை.. அவர் என்ன பண்ணாரு தெரியுமா?

சென்னை: யூடியூப் சேனல் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டார். அப்போது எந்த ஹீரோயின் பக்கத்திலும் அமராமல் தன் மனைவியின் பக்கத்திலேயே ஜெயம் ரவி அமர்ந்துக் கொண்டு செய்த க்யூட்டான சேட்டை காட்சிகள் வெளியாகி உள்ளன. அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின்

'கல்கி' படத்தில் நடிக்கிறேனா? ஹனுமான் ஹீரோ பதில்

மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ டி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். கமல், அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹனுமான் படத்தின் … Read more

ஓ மை கடவுளே.. தலைவரை பார்த்துட்டேன்.. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த ரித்திகா சிங்.. வேட்டையன் பராக்!

சென்னை: ஜெய்பீம் படம் இயக்கிய ஞானவேல் அடுத்து பிரம்மாண்டமாக ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தற்போது நடிகை ரித்திகா சிங் இணைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. எந்திரன், கபாலி, 2.0 உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார்

“ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்புக்கு இணையானது இது” : பாடகி ரஞ்சனி ஜோஸ்

மலையாள திரைகளில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் ரஞ்சனி ஜோஸ். பல இசையமைப்பாளர்களின் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள இவர், சில தனி இசை ஆல்பங்களில் ஒரு நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நேர்காணல் தொகுப்பாளராக மாறி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்துள்ளார் ரஞ்சனி ஜோஸ். பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சமீபத்தில் … Read more

விறுவிறுப்படைந்த ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக தனது 23ஆவது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான சூழலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படமும் சமூக