இதுவே எனக்கு போதும்..காதலனை நினைத்து உருகும் பிரியா பவானி சங்கர்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இவர், தனது காதலன் பிறந்த நாளுக்கு, வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம்

பிப்.,1ம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் பிரேமம் படம்!

கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் 'பிரேமம்'. சமீபகாலமாக தமிழில் ரீ ரிலீஸ் கலாசாரம் பெரிதளவில் பேசப்படுகிறது. இப்போது பிப்ரவரி மாதத்தில் காதலர் தினம் வருவதால் இளைஞர்களை குஷிப்படுத்தும் விதமாக முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளிவந்த பிரேமம் படத்தை பிப்.,1ம் தேதி தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்கின்றனர் என அறிவித்துள்ளனர்.

Dhananjayan: கங்குவா படத்தில் உதிரனுக்கும் மாஸ் சாங் இருக்கு.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த கதை தேர்வுகள் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அடுத்தடுத்த வெற்றிக்கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களுடன் விக்ரம் படமும் சூர்யாவிற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே தொடர்ந்து பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து பாலாவுடன் வணங்கான் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்தப் படம்

திருமுருகனுடன் நடித்ததால் வந்த பிரச்னை! நாதஸ்வரம் ஸ்ரீரித்திகா பேட்டி

சினிமா மற்றும் சின்னத்திரையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ரீரித்திகா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்ததில் திருமுருகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாதஸ்வரம் சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், ஷானீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீரித்திகா நாதஸ்வரம் சீரியல் நடித்த போது வந்த வதந்திகள் தனக்கு பெரிய தலைவலியாக அமைந்ததாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். அதில், 'என்னை பற்றி … Read more

படப்பிடிப்பில் ஓங்கி அறைந்த சில்க் ஸ்மிதா.. ஷகிலா சொன்ன அந்த காரணம்!

சென்னை: நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்.. கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, தற்போது, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் இவர், சில்க் ஸ்மிதா பற்றி கூறியுள்ளது இணையத்தில்

அந்த கேரக்டரால் தான் எனக்கு இந்த நிலைமை! வருத்தத்தில் வேணு அர்விந்த்

சின்னத்திரையில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வேணு அர்விந்த். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியலும் அவர் நடிக்கும் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும். ‛அலைகள்' என்ற தொடரில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சில வருடங்களாக கோமாவில் இருந்தார். தற்போது பூரண நலம் பெற்று திரும்பி வந்துள்ள வேணு அர்விந்த் மீண்டும் ராதிகாவோடு ‛தாயம்மா குடும்பத்தார்' சீரியலில் நடித்து வருகிறார். அவர் … Read more

அமலா பாலுக்கு ஆண் குழந்தையா?.. பெண் குழந்தையா?.. கணவருடன் என்ன விளையாட்டு விளையாடுறாரு பாருங்க!

சென்னை: ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால் கர்ப்பமான நிலையில், கணவருடன் விளையாடிய விளையாட்டு குறித்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால் அதற்கு முன்னதாக மலையாளத்தில் நீலதாமரா படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஏ.எல்.

பிரம்மயுகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் 'பிரம்மயுகம்'. ராகுல் சதாசிவன் இயக்கும் இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் போஸ்டர்கள் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் குறைந்த நாட்களிலேயே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 15ம் … Read more

Actor Suriya: சூர்யாவுடன் இணையும் ஜான்வி கபூர்.. என்ன படம் தெரியுமா?

 சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள படம் சூர்யா 43. இந்தப் படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு தற்காலிகமாகத்தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டிலில்

சீரியல் நடிகர் ரவி வர்மா மீது நடவடிக்கை! சின்னத்திரை பொதுக்குழுவில் முடிவு

சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு அண்மையில் நடந்து முடிந்தது. இதில், முன்னதாக பொறுப்பிலிருந்த ரவி வர்மா மற்றும் அவரது குழுவிலிருந்த உறுப்பினர்கள் பணமோசடி செய்துவிட்டதாக எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ரவிவர்மா மீது நடிகை ஒருவர் மற்றொரு புகாரை கொடுத்துள்ளார். அதாவது ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அந்த நடிகை அவரிடம் வாய்ப்பு கேட்டு அணுகியதாகவும் அதற்கு ரவிவர்மா தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று சர்ச்சைக்குரிய … Read more